இந்த சக்தி பய இப்படியா
செய்வான்
அம்மாக்காரிய தூண்டி விட்டு
பொண்டாட்டிய பிரிச்சு வச்சு
காதலி கூட ஜல்சா பண்ணிட்டு
இப்ப என்ன பொண்டாட்டி
காபி டீனு இளிக்கிறான்
சக்தியும் கௌசியும் தான் சேரனும்னு இருக்கும்பொழுது வெற்றி லேட்டாதானே சொல்வான்....
ஷக்திக்கு கௌசி உடனே கிடைச்சா அவள் அருமை தெரியாது நல்லா புத்தி வந்ததும் சேரட்டும்...