உறவும் பிரிவும் உன்னாலே 5

Advertisement

Srd. Rathi

Well-Known Member
சுயநலம் பிடிச்ச சக்தி....
இவ கூட கல்யாணத்தை முடிச்சிட்டு அவ கூட காதல் வானில் சிறகடிச்சு பறந்தியோ :mad::mad::mad:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

சந்தியாவை கல்யாணம் செஞ்சதை கொஞ்சம் முன்னாடி வெற்றி சொல்லியிருக்கக் கூடாதான்னு என்னை மாதிரியே ஷக்தியும் நினைக்கிறான்

ஆனாலும் பிடிக்கவே பிடிக்காத கௌஷியை ஏண்டா கல்யாணம் செஞ்சே, ஷக்தி பொறுக்கி நாயே

கல்யாணமும் செஞ்சு ஆத்தா பேச்சைக் கேட்டு கௌசல்யாவை அம்போன்னு விட்டுட்டு ஓவியா பின்னாடி ஒளிஞ்ச பொறம்போக்கு இப்போ மட்டும் எதுக்கு பொண்டாட்டியைத் தேடுறான்?

சாம்பவியின் பேச்சுக்காக கதிர்வேலன் சென்னைக்கு ஷிப்ட்டான பொழுது ஓவியாவுடன் பறந்து திரிஞ்ச ஷக்தியை கௌஷி பார்த்திருக்க மாட்டாளா என்ன?

உன்னைப் பிடிக்கவே பிடிக்காதுன்னு சொல்லி ஆறு வருஷம் உன்னை தள்ளி வைச்ச ஷக்தியைப் பக்கத்திலேயே விடாதே கௌஷி
பொண்டாட்டி இல்லாமல் அந்த பயல் அல்லாடி கிடந்து சாவுட்டும்
ஓவியா விஷயம் மட்டும் தெரிஞ்சா கௌஷி கண்டிப்பா ஷக்தியோட வாழ சம்மதிக்க மாட்டா.
நன்றி பானுமா :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.சந்தியா தன் மனம் வெற்றியை விரும்புவதை உணர்ந்தாளும் , சாம்பவி தன்னை மருமகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என தன் மனதை வெளிப்படுத்தாமல் இருக்க,வெற்றி தன் காதலை சொன்னதோடு படிப்பதற்காக சென்னைக்கு வர வச்சுட்டான்:giggle::giggle::giggle:.

சாம்பவி,வெற்றியிடம் சொல்லாமல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய,அவன் யாருக்கும் தெரியாமல்
சந்தியாவை திருமணம் செய்து,சென்னையில் இருந்தால் அவர்களை தேடி வருவாங்க என:cautious::cautious:, மும்பையில் வேலையை தேடிட்டு அங்கேயே போய்ட்டான்:oops::oops::oops:.இவர்கள் செயலால் மாட்டிக்கொண்டது கௌசி தான்:confused::confused:.

சக்திக்கு அவசரமா பொண்ணு தேடற நிலையிலும்,இந்திரா பொண்ணை மருமகளாக்கி அவளை படுத்தும் பாட்டில் இந்திரா கண்கலங்க வேண்டும் என நினைக்குதே:mad::mad:,இவ எல்லாம் என்ன ஜென்மமோ:devilish::devilish::devilish:.

அம்மாக்கு புள்ளை தப்பாம இருக்கான்,இவன் வேற ஒருத்தியை காதலிச்சா கல்யாணம் பண்ண முடியாதுன்னு உறுதியா இருந்திருக்கனும்:sick::sick:.அதை விட்டு கல்யாணம் ஆனதும் எப்படி திட்டம் போட்டு,அவனது காதல் சந்தோஷத்துக்காக கௌசி வாழ்க்கையை வீணாக்கிட்டான்:mad::mad::mad:.
அக்கா,தங்கை மருமகளா வீட்டுக்குள்ள வந்து அம்மா,மகனை வச்சு செய்யனும்:sneaky::sneaky:.
கௌஷி என்ன முடிவெடுக்க போறா? பார்க்கலாம்.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top