காதல் தோல்வியா?இல்லை காதலை அவள் பெற்றோர் ஏற்று கொள்ளவில்லை என்பதால் வந்த கோவமா?ஏன் இந்த அளவு வெறுப்பு.அவங்களும் சும்மா பேச்சுக்கு சாப்பிட சொல்லி அவ வேண்டாம் என்றவுடன் கொஞ்சம் கவலை படாம இரண்டு பெரும் மீனை போட்டு வெளுத்து வாங்குறாங்க அப்போ தப்பு யாரு மேலே???