உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் -1

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

உங்களை எல்லாம் சந்திக்க புது கதையோட வந்துட்டேன்... இதற்கு முன் கதைகளுக்கு கொடுத்த உற்சாகத்தையும் ஒத்துழைப்பையும் இந்தக் கதைக்கும் உங்க கமண்ட்ஸ் மூலமா கொடுப்பிங்கன்னு நம்பறேன்... வாங்க முதல் பதிவுக்குப் போகலாம்...

"உயிர் உணரும் வ(லி)ழியோ காதல்" - 1

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
Presentation1.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய உயிர் உணரும்
வ(லி)ழியோ காதல்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லதா பைஜூ டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஆரம்பமே அருமையா இருக்கு லதா டியர்
ரம்யா ஏன் இப்படி வெறுப்பும் ஆங்காரமுமாய் இருக்கிறாள்?
என்ன காரணம்?
அத்தை மகன் மாமன் மகன் எவனையாவது விரும்பிட்டு இவள் கல்யாணம் செய்வதில் பிரச்சினையா?
இல்லை காதல் தோல்வியா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான ஆரம்பம் லதா பைஜூ:love::love::love:.உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் லதா பைஜூ(y)(y)(y).

துவைக்கிறதுக்கு துணி கம்மியா இருந்துச்சுன்னு,டைம் பாஸ்க்கு எடுத்து துவைச்சாங்களா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
ரம்யா துப்பட்டாவை காவ்யா போட்டுட்டு போனதுக்காக பூங்கொடி மகளை பார்த்து ஏன் இப்படி பயப்படறாங்க:unsure::unsure::unsure:.

ரம்யா புதுதுணி இருக்க சாயம் போன நைட்டி போடறது,ருசியான சாப்பாடு இருக்க உப்பில்லாம தயிர் போட்டு சாப்பிடறதும்,பெத்தவங்க வேதனைப்படனும் என நெனைக்கறதும் ஏன்:eek::eek::eek:.

பூவு,சரவணன் பாசமான அப்பாம்மாவா தான் தெரியறாங்க.இவ என்ன கேட்டு கொடுக்கலை:rolleyes::rolleyes:, பிடிச்சதெல்லாம் கொடுக்கறதை போல சீன் போடறீங்கன்னு ரம்யா ஏன் சொல்றா:unsure::unsure::unsure:.அம்மா, அப்பாட்ட தான் கோபத்தை காட்டறான்னு நெனச்சா,தங்கச்சி கிட்டயும் வெடுக்கென பேசறாளே....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top