இமைப்பீலி நீயடி - 24

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.மித்ரனுக்கு அடிபட்ட போது வெளிநாட்டுக்கு போன ரோஹிணி ஊரை சுத்திப் பார்க்க போனாளே,அப்போ தான் ராகவ்வோடு பழகுனாளா:unsure::unsure::unsure:.

மித்ரன் மனசுல தான் இல்லைனு தெரிஞ்சு மனசொடிஞ்சு இருந்தப்ப தான் ராகவின் ஆறுதல்,நட்பு அவன் மேல் கொண்ட காதலை புரிய வைத்ததா:sneaky::sneaky:.மனம் தளர்ந்து நின்னப்போ வாழனும்கற ஆசைய நீ தான் கொடுத்தே என ராகவ் சொல்வதை பார்த்தால்,அவன் வாழ்கையில் ஏதோ விரும்பாதது நடந்திருக்கும் போலிருக்கு:cautious::cautious:.

அப்பாடா...ஒருவழியா ரோஹிணி,பவித்ரா ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி ப்ரெண்டாகிட்டாங்க:giggle::giggle:.சின்ன வயசுல இருந்து எல்லாரும் சொன்னதை வச்சு கற்பனை செஞ்சுட்டதாகவும், சீக்கிரமே தன் ஜோடியோட வீட்டுக்கு வர்றதா சொன்னது பவித்ராவுக்கு நிம்மதியை கொடுத்திருக்கு:):):).

கோமதி பணத்துக்காக பவித்ரா வாழ்க்கையை சீரழிக்க நினைக்க,அவள் வாழ்வே சீரழியும் நிலை... பெத்தவ செய்த பாவம் பிள்ளைங்களை பாதிச்சிருச்சு:eek::eek:.இப்பவும் தன் தப்பை உணர்ந்து வரலை மாமாட்ட மித்ரன் சொல்லிட்டா என்ன பண்றதுன்னு தான் வந்திருக்கா திருந்தாத ஜென்மம்:devilish::devilish::devilish:
ராகவ்வுக்கு... ராகவ்வுக்கு.... ராகவ்வுக்கு...
ஊஹும்ம்ம்......நீங்களே வந்து சொல்லுங்க, லதா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top