இமைப்பீலி நீயடி - 24

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 24, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 24

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஹா ஹா ஹா
நல்லா வேணும் கோமதிதிதிஇஇஇஇக்கு
மாமாவுக்கு வந்த உடம்பு இவளுக்கு வந்திருக்கணும்

ஆனால் அந்த பெண்களுக்கு இப்படி ஜாதகம் இருந்திருக்க வேண்டாம்
ஹ்ம்ம்........மாதா பிதா செய்வது மக்களைத்தானே தாக்கும்

:love::love::love:அத்தை மன்னிப்பு கேட்க வந்திட்டார் நல்ல மாற்றம். ரோஹி ராகவ் காதலில் விழுந்துட்டாளா அருமை
அதான் மித்ரனுக்கு அடிபட்டப்போ பாரீன் போனாளே
அப்பவே ராகவ்விடம் ரோஹிணி கவுந்துட்டாள்
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஹா ஹா ஹா
நல்லா வேணும் கோமதிதிதிஇஇஇஇக்கு
மாமாவுக்கு வந்த உடம்பு இவளுக்கு வந்திருக்கணும்

ஆனால் அந்த பெண்களுக்கு இப்படி ஜாதகம் இருந்திருக்க வேண்டாம்
ஹ்ம்ம்........மாதா பிதா செய்வது மக்களைத்தானே தாக்கும்


அதான் மித்ரனுக்கு அடிபட்டப்போ பாரீன் போனாளே
அப்பவே ராகவ்விடம் ரோஹிணி கவுந்துட்டாள்

haha correct banukkaa..
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.மித்ரனுக்கு அடிபட்ட போது வெளிநாட்டுக்கு போன ரோஹிணி ஊரை சுத்திப் பார்க்க போனாளே,அப்போ தான் ராகவ்வோடு பழகுனாளா:unsure::unsure::unsure:.

மித்ரன் மனசுல தான் இல்லைனு தெரிஞ்சு மனசொடிஞ்சு இருந்தப்ப தான் ராகவின் ஆறுதல்,நட்பு அவன் மேல் கொண்ட காதலை புரிய வைத்ததா:sneaky::sneaky:.மனம் தளர்ந்து நின்னப்போ வாழனும்கற ஆசைய நீ தான் கொடுத்தே என ராகவ் சொல்வதை பார்த்தால்,அவன் வாழ்கையில் ஏதோ விரும்பாதது நடந்திருக்கும் போலிருக்கு:cautious::cautious:.

அப்பாடா...ஒருவழியா ரோஹிணி,பவித்ரா ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி ப்ரெண்டாகிட்டாங்க:giggle::giggle:.சின்ன வயசுல இருந்து எல்லாரும் சொன்னதை வச்சு கற்பனை செஞ்சுட்டதாகவும், சீக்கிரமே தன் ஜோடியோட வீட்டுக்கு வர்றதா சொன்னது பவித்ராவுக்கு நிம்மதியை கொடுத்திருக்கு:):):).

கோமதி பணத்துக்காக பவித்ரா வாழ்க்கையை சீரழிக்க நினைக்க,அவள் வாழ்வே சீரழியும் நிலை... பெத்தவ செய்த பாவம் பிள்ளைங்களை பாதிச்சிருச்சு:eek::eek:.இப்பவும் தன் தப்பை உணர்ந்து வரலை மாமாட்ட மித்ரன் சொல்லிட்டா என்ன பண்றதுன்னு தான் வந்திருக்கா திருந்தாத ஜென்மம்:devilish::devilish::devilish:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top