அருமை
. சேரனுக்கு மதுராமேல இருக்கும் அளவிடமுடியாத அன்புதான் அவள அம்மா வீட்டுக்கு கொண்டுபோய் விடுது. வனராஜனோட மனமாற்றம் நல்லது , இப்பவாவது சித்தப்பாங்கிற அரசியல்வாதிய புரிஞ்சுக்கிட்டானே.
கனகா அம்மா இப்படியே ஒன்னொன்னா செய்து சேரன இன்னும் விலகிப்போக வைக்கிறாங்க.