ஆள வந்தாள் -22

Advertisement

P.Barathi

Well-Known Member
அருமை:love::love::love:. சேரனுக்கு மதுராமேல இருக்கும் அளவிடமுடியாத அன்புதான் அவள அம்மா வீட்டுக்கு கொண்டுபோய் விடுது. வனராஜனோட மனமாற்றம் நல்லது , இப்பவாவது சித்தப்பாங்கிற அரசியல்வாதிய புரிஞ்சுக்கிட்டானே.
கனகா அம்மா இப்படியே ஒன்னொன்னா செய்து சேரன இன்னும் விலகிப்போக வைக்கிறாங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top