ஆள வந்தாள் -22

Advertisement

Mathykarthy

Well-Known Member
வெட்டு குத்துன்னு இருந்த மாமன் மச்சானே அமைதியாகிட்டாங்க.....
கனகம் அக்கப்போர் தாங்க முடியல....
இப்போ மதுராவை வாசல்ல நிக்க வைக்க பிளான் பண்ணுறாங்க.... வீட்டுக்குள்ள இவங்க பண்ணினதுக்கு பொறுத்து போன சேரன் இதை சும்மா விடுவானா... நல்லா வாங்கப் போறாங்க.....

சூப்பர்.....
❤️❤️❤️❤️❤️❤️
 
அருமையான பதிவு :love: :love::love::love::love:
ஏம்மா பூங்கொடி ஏற்கனவே ஆகாம இருக்குதுங்கிற விசயம் உனக்கு தெரியுந்தானே.
உன்ற அம்மாக்காரி வாயப் பத்தி தெரியுந்தானே.
அப்பறமெதுக்கு உன்ற ஆத்தாக்காரி கொழுந்துவுட்டு எரியறளவுக்கு பத்தவச்சே.:cry::cry::cry::cry::cry:
இதுல டீகடைல நிக்கறானு ன்னு சேத்தி வேற சொல்லி வச்சிருக்கியே.1000008599.jpg
கனகா வாயிக்கு ஒரு நவ்வுதாலு பூட்டு ஒன்னு ஆர்டர் போடுங்க ப்பா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top