ஆள வந்தாள் -20

Advertisement

Nachu

Well-Known Member
அருமை ரேணு மா.
என்னாது ரெண்டு மூணு எபி ல கதை முடிஞ்சுடுமா?
கனகாவை வழிக்கு கொண்டு வர வேண்டாமா?
செழியன் -மதன் convo......... நானும் கொல்'ன்னு சத்தமா சிரிச்சுட்டேன்.
யப்பா சேரனு........ சிம்பிள் ஆக என்னை ஆள வந்தாள் ன்னு சொல்லி பேரு, பெருமை எல்லாம் வாங்கிகிட்ட.
சுகந்தி அப்பா புரிஞ்சுக்கிட்டாரு நல்ல மனுஷன்.
 

Mathykarthy

Well-Known Member
சுகந்தி அப்பா கூட புரிஞ்சுக்கிட்டாரு சிலருக்கு தான் எவ்ளோ சொன்னாலும் புரிய மாட்டேங்குது.......

செழியன் பேச்சால அந்த சூழ்நிலையை கலகலப்பாக்கிட்டான்.....

கந்தசாமி பாவம் தான் ஆனா அவர் பொண்டாட்டி அடங்க மாட்டேங்குறாங்களே அப்புறம் சேரனும் என்ன தான் செய்வான்...

சேரன்..... :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top