Nachu
Well-Known Member
அருமை ரேணு மா.
என்னாது ரெண்டு மூணு எபி ல கதை முடிஞ்சுடுமா?
கனகாவை வழிக்கு கொண்டு வர வேண்டாமா?
செழியன் -மதன் convo......... நானும் கொல்'ன்னு சத்தமா சிரிச்சுட்டேன்.
யப்பா சேரனு........ சிம்பிள் ஆக என்னை ஆள வந்தாள் ன்னு சொல்லி பேரு, பெருமை எல்லாம் வாங்கிகிட்ட.
சுகந்தி அப்பா புரிஞ்சுக்கிட்டாரு நல்ல மனுஷன்.
என்னாது ரெண்டு மூணு எபி ல கதை முடிஞ்சுடுமா?
கனகாவை வழிக்கு கொண்டு வர வேண்டாமா?
செழியன் -மதன் convo......... நானும் கொல்'ன்னு சத்தமா சிரிச்சுட்டேன்.
யப்பா சேரனு........ சிம்பிள் ஆக என்னை ஆள வந்தாள் ன்னு சொல்லி பேரு, பெருமை எல்லாம் வாங்கிகிட்ட.
சுகந்தி அப்பா புரிஞ்சுக்கிட்டாரு நல்ல மனுஷன்.