ஆள வந்தாள் -16

Advertisement

Renugamuthukumar

Well-Known Member

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

காதலிக்கிறப்போ நல்லா இருந்த வாழ்க்கை கல்யாணத்துக்கு அபபுறம் சொதப்புதே... ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் இன்னும் கூட கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணலாம்... :cautious::cautious:

 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member

Mathykarthy

Well-Known Member
மதுரா நினைப்பு எதுவும் தப்பு இல்லை.... ஆனா அவ அண்ணன் தான் சரியில்லாம போயிட்டான்....

எப்போவும் வார்த்தையால கொட்டிட்டு இருக்காங்க.... என்ன பண்ணினாலும் கண்காணிச்சுட்டு எது நடந்தாலும் குற்றம் சொல்லிட்டு இருந்தா., வேணுங்றதை சாப்பிட கூட சுதந்திரம் இல்லாத வீட்டுல எப்படி அவ வீடுன்னு உரிமை உணர்வு வரும்....
ஆறுதலுக்கு பிறந்த வீட்டை தேடினது தப்பில்ல..... ஆனா அண்ணனை தப்பா எடை போட்டுட்டா.. அவன் மனசுக்குள்ள இருக்க வன்மம் இன்னும் மாறலைன்னு தெரியல.... பாவம் மதுரா....

அம்மா என்ன பண்ணுனாலும் பொறுத்து போறான் பொண்டாட்டிகிட்ட மட்டும் என்ன கோபம்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top