கனகா நல்ல மாமியாரா இல்லை, நல்ல மனுசியாவே இல்லை. ரெண்டாவது மருமக வந்து மதுராவுக்கும் சேர்த்து கனகாவை ஒரு வழி செய்யணும்.
மதுரா ஒன்னு நினைச்சு செய்யே அது வேற பிரச்சினைய கொண்டு வந்திடுச்சு.
மதுராவுக்கு பிரச்சினைனா மகனை பதிக்கும்னு கனகாவுக்கும், சேரனை கஷ்டப்படுத்தினா அது மதுராவுக்கு வலிக்கும்னு வனராஜனுக்கும் ஏன் தோனல, EGO.