ராஜேஷ்குமாருக்கும் இந்த சைட்டுக்கும் சம்பந்தமில்லைவிவேக் என்றால் ராஜேஷ்குமார் சார் நாவல் ஹீரோதான் ஞாபகத்திற்கு வர்றார் , அதனால் எல்லாம் இந்த கதையை அவர்தான் எழுதினார்னு சொல்ல முடியாதுதானே??!!
அடுத்த பதிவில் உண்டுன்னு நினைக்கிறேன்....... பிரகாஷாக இருக்கலாம்...அம்மாடி ,இதில் கொலை இல்லை...
Interesting update
Akka athu thaan style maathi ezhuthi trend aakitaangaley...kandu pidikrathu romba kastammmmராஜேஷ்குமாருக்கும் இந்த சைட்டுக்கும் சம்பந்தமில்லை
இங்கு ஏற்கனவே எழுதிய எழுத்தாளர் ஒருவர்தான் இந்த அழகிய நாவலை எழுதுறார்