M.girija Priya
Well-Known Member
Nice interesting ud sis
Hihi friends...
here is the next episode
மௌனமாய் எரிகிறேன் 13-1
மௌனமாய் எரிகிறேன் 13-2
padichuttu sollunga friends...
தேவா பாவமில்லையா???? அவபக்கமும் நியாயம் இருக்கலாம்..... தேவா பேசினால் தான் உண்மை தெரியும்........அமிர்தா அப்படி ஒன்னும் தப்பான பொண்ணா தெரியல. அவளை ஆத்ம நாதனும் ஏதோ சுயநலத்துக்காக தான் வளர்த்து இருக்கான்
அமிர்தா ஷேஷா கல்யாணம் நடந்து இருந்தாலும் ஆத்ம நாதனால் இவங்க கம்பெனிக்குள் வந்திருக்க முடியாது
பாட்டி அவனுக்கு ஒரு வாய்ப்பே கொடுக்காமல் தன்னோட இஷ்டத்துக்கு செஞ்சிட்டு போயிட்டாங்க
ஏம்மா கலை மாமியார் என்ன சொன்னாலும் ஜால்ரா போடுவீங்களா உங்க மகனுக்கும் மனசு இருக்கு என்று கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம்
இந்த கலை ஆரம்பத்தில் இருந்தே தேவாவுக்கும் பாட்டிக்கும் தான் தலை ஆட்டி இருக்காங்க இப்போ தான் மகன் ரொம்ப குடிச்சிட்டு சுத்துனதும் தேவா கிட்ட அவனுக்காக பேசுனாங்க. உடனே அவங்களை ஒதுக்கி வச்சாச்சு அப்போ கடைசி வரை இவளுக்கு ஜால்ரா போட்டு கிட்டு இருந்தால் அவங்க கிட்ட நல்ல விதமா பேசி இருப்பா
கலை அழுதே அவனை தன் வழிக்கு கொண்டு வந்துடுறாங்க. இவங்க மேல் பாசம் இருக்கிறதால் தானே அவங்க கண்ணீர் விட்டதும் தன்னோட விருப்பத்தை எல்லாம் விட்டு கொடுத்தான். இவங்க இப்போ வரை தேவாவுக்கு தான் அம்மாவா இருக்காங்க
அவங்க மகனுக்காக ஒரு தடவை பேசினதும் அவங்களை வேண்டாம் என்று தூக்கி எறிஞ்சுட்டு அண்ணன் கூட போயிட்டா ஆனால் எப்போவாச்சும் மகனுக்காக என்று யோசித்து இருக்காங்களா
இப்பவும் இவளை பார்த்ததும் மகனை ஒதுக்கியாச்சு
அம்மு என்று தேவாவ தான் கூப்பிடுறாங்க இவனும் குடி போதையில் அம்மு என்று தான் உளறுகிறான் .
தேவா கிட்ட பாட்டி தனியா என்ன பேசுனாங்க ஒரு வேளை தேவா மனசுல ஷேஷா மேல பிடித்தம் இருந்து இருக்குமோ
என்னவோ பாட்டி தேவா இரண்டு பேரையும் சுத்தமா பிடிக்கல
மிகவும் வலிக்கிறது அந்த இரும்பு மனிதியின் போராட்டம்... அவரவர் வழியில் அவரவரின் எண்ணம் சரி....hi friends...
here is the next episode
மௌனமாய் எரிகிறேன் 13-1
மௌனமாய் எரிகிறேன் 13-2
padichuttu sollunga friends...