மௌனமாய் எரிகிறேன் 13

Advertisement

Saroja

Well-Known Member
பாவம் அமிர்தா
ஆத்மநாதன் பத்தின விசயம்
தேவா கிட்ட பாட்டி
சொல்லி இருப்பாங்களோ
சேஷன் பாட்டி ரெண்டு பேரும்
சொல்லும் அம்மு தேவாதானா
 

Novel-reader

Well-Known Member
தேவசேனாக்கு என்ன ஒரு இக்கட்டான சூழ்நிலையை பிரகா அமைச்சுட்டு போயிருகாங்க. பேரன் மேல வெச்ச பாசமா இல்லை அவங்களோட பையனுக்கு அவங்க செய்ய நினைத்த நியாயமா? எதுவா இருந்தாலும் சிக்கினது தேவா.

அமுருதா நிலை ரொம்ப பரிதாபமானது. ஆனால் அவளோட அப்பாவோட சுயரூபம் கொஞ்சம் கூடவா அவளுக்கு தெரியாது. சேஷனோட இவ்வளவு நெருக்கமா பழகிய இவளுக்கு அப்பாவை எதிர்க்க துணிவில்லை. அவளை கல்யாணம் செய்து கொள்ளாமல் இஷ்டத்துக்கு வாழ்ந்த இவனுக்கு உடனடியாக எல்லாத்தையும் விட்டுட்டு போய் அவளுக்காக செயல்பட துப்பில்லை. இதுல அடுத்தவங்களை குறை சொல்ல வந்துட்டான் கையாலாகதவன்.

அமுருதாவின் பிறப்பு ரகசியம் என்ன? அவ இவனுக்கு சொந்தமா இருப்பாளோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top