veezhvenendru ninaiththaayo 32

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பழைய நிகழ்வுகளை, சக்தியிடம், சொல்ல
முடியாமல், கார்த்திக் தவிப்பதும், I love my daddy
very much-ன்னு, கார்த்திக்கேயன் சொன்னாலும்,
வாசுகியம்மாவை கவனிக்கலை, அவங்ககிட்ட
ஒட்டலை-னு, பீல் பண்ணுவதும், ரொம்பவே
பாவமா இருக்குப்பா மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
வாசுகியை நான் பார்த்துக்
கொள்கிறேன்=னு, சக்தி சொல்வது,
சூப்பர்ப், மல்லி செல்லம்
சக்தி சொன்னதைச் செய்வாள்
 

ThangaMalar

Well-Known Member
மனக்கசப்பு தீர்ந்தது.
நெருக்கம் வந்தது..
கண் திறந்தது..
உண்மை புரிந்தது...
காதல் மலர்ந்தது..
 

Sainandhu

Well-Known Member
ஹா....ஹா.....கறுப்பு கண்ணாடி போட்ட பேய்
முனியம்மாவை மட்டுமா அடித்தது....!!!!????
எங்க எல்லோரையும் தான்.......:p:p:D:D:cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top