K Koolkeerthi Member Jun 26, 2017 #12 Shabba evlo yosichi pengala pathi ezhudhi irukeenga.. Sooper Ji... Epi romba interest ah irundhadhu..
Shabba evlo yosichi pengala pathi ezhudhi irukeenga.. Sooper Ji... Epi romba interest ah irundhadhu..
banumathi jayaraman Well-Known Member Jun 27, 2017 #14 பழைய நிகழ்வுகளை, சக்தியிடம், சொல்ல முடியாமல், கார்த்திக் தவிப்பதும், I love my daddy very much-ன்னு, கார்த்திக்கேயன் சொன்னாலும், வாசுகியம்மாவை கவனிக்கலை, அவங்ககிட்ட ஒட்டலை-னு, பீல் பண்ணுவதும், ரொம்பவே பாவமா இருக்குப்பா மல்லி டியர்
பழைய நிகழ்வுகளை, சக்தியிடம், சொல்ல முடியாமல், கார்த்திக் தவிப்பதும், I love my daddy very much-ன்னு, கார்த்திக்கேயன் சொன்னாலும், வாசுகியம்மாவை கவனிக்கலை, அவங்ககிட்ட ஒட்டலை-னு, பீல் பண்ணுவதும், ரொம்பவே பாவமா இருக்குப்பா மல்லி டியர்
banumathi jayaraman Well-Known Member Jun 27, 2017 #15 வாசுகியை நான் பார்த்துக் கொள்கிறேன்=னு, சக்தி சொல்வது, சூப்பர்ப், மல்லி செல்லம் சக்தி சொன்னதைச் செய்வாள்
வாசுகியை நான் பார்த்துக் கொள்கிறேன்=னு, சக்தி சொல்வது, சூப்பர்ப், மல்லி செல்லம் சக்தி சொன்னதைச் செய்வாள்
ThangaMalar Well-Known Member Jul 15, 2017 #17 மனக்கசப்பு தீர்ந்தது. நெருக்கம் வந்தது.. கண் திறந்தது.. உண்மை புரிந்தது... காதல் மலர்ந்தது..
Sainandhu Well-Known Member Jul 9, 2018 #20 ஹா....ஹா.....கறுப்பு கண்ணாடி போட்ட பேய் முனியம்மாவை மட்டுமா அடித்தது....!!!!???? எங்க எல்லோரையும் தான்.......
ஹா....ஹா.....கறுப்பு கண்ணாடி போட்ட பேய் முனியம்மாவை மட்டுமா அடித்தது....!!!!???? எங்க எல்லோரையும் தான்.......