படிச்சவங்க எங்க வெளிய வர்றதுஎஸ் எஸ் அது ஒரு பெரிய கதை
யோவ் படிச்சவங்க வெளியே வாங்கப்பா நாங்களும் படிக்கட்டும் னு எல்லாம் கதறுன காலம்...
எஸ் எஸ் யாராச்சும் கதை படிச்சி கமெண்ட்ஸ் போட்டாலே பேஜ் 1 ல இருந்து old கமெண்ட்ஸ் படிக்கிறது தான்படிச்சவங்க எங்க வெளிய வர்றது
கிடைச்ச இடத்தை இறுக்கி பிடிச்சுக்கிட்டு திரும்ப திரும்ப படிக்கறது
உள்ள வர முடியாதவங்க பாவம் ஃபுட்போர்டுல நின்னு எட்டி எட்டி பார்க்க
கதை படிச்சி கமெண்ட்ஸ் செக்ஷன்ல விளையாடி... மறக்க முடியாத நாட்கள்..
உங்க கூட முதலிடத்துக்கு போட்டி போட்டது இருக்கே...வாழ்த்துகள் மல்லி.
இதில் நானும் உண்டு என்பதே பெருமையாக இருக்கு.
அழகிய நிலாக்காலம்
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய காலம்.
ஏங்கி எதிர்பார்த்து காத்திருக்கும் காலம்.
மீண்டும் கல்லூரி கால நட்பு வாழ்வை கண் முன் நினைவூட்டியது....
மல்லி எபிக்கான அந்த பிரத்யேக ஒலி..கேட்கும் தருணம்....இன்றும் பசுமையாக காதில் ஒலிக்கிறது.
இரண்டு அணிகளாக எபியை பிரித்து மேய்வது....இன்பமாய் இருக்கிறதய்யா....
இன்று வரை மல்லியின் சரத்தில் மணம் வீசும் மலர்களாய்....மாறா நட்புக்களை தந்த மல்லிக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.
இனிய பொற்காலம் இனிதே உதித்திட...என்றும் காத்திருக்கும்...
மல்லி ஃபேன்ஸ்.
ஹா..ஹா..தேவரகசியமாக இருந்ததேஉங்க கூட முதலிடத்துக்கு போட்டி போட்டது இருக்கே...
ஜெயிச்சா நிம்மதியா தூக்கம்
First page பிடிக்கலனா புலம்பல் னு
காலைல எழுந்து திரும்ப revision