மிகவும் அருமையான பதிவு,
சோனா ரதி டியர்
ஜனனிப் பொண்ணுக்கு நல்லா நாலு கொடுடா, ரிஷிவந்த்
வடிவு மூதேவி அத்தை சொத்தையாமில்லே
பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடி வடிவு மூதேவி செஞ்சது ரிஷிக்கு இன்னும் மறக்கவில்லையோ?
மறக்கற மாதிரி எளிதாக வடிவு செய்யலையோ?
ஒரு தப்பும் செய்யாத ரிஷியின் மீது வீண் பழி சுமத்தி அதை எல்லோரும் நம்பும்படி அதுவும் பெற்ற தாயே மகனை நம்பாமல் இவள் சொன்ன பொய்யை பத்மாவதி நம்பும்படி வடிவு செஞ்சிருக்கிறாள்ன்னா அவள் எப்பேற்பட்ட சகுனி கூனி மந்தரையாக இருந்திருக்கணும்?
அண்ணன், தம்பி, தங்கைகள்ன்னு நாத்தனார் குடும்பம் ஒற்றுமையாக இருப்பது பொறுக்காமல் பொறாமையில் பொசுங்கிய கூனி வடிவு ஏதோ திரிசமன் செய்து பொய்யாக ரிஷிவந்த்தை குற்றவாளியாக காட்டி அவனை எல்லோரும் வெறுக்கும்படி செய்திருக்கிறாள்
அது என்னன்னு எப்போ வந்து சொல்லுவீங்க, தங்க ரதி டியர்?
ஆனாலும் அருண் உதய் அருண் பாலா இரண்டு மச்சினன்களும் கூமுட்டைங்கன்னு மிகப் பெரிய உண்மையை சொன்னான் பாரு அங்கே நிற்கிறான் ரிஷிவந்த்
அவனுங்கதான் அப்படின்னா இந்த தனா அதை விட கூமுட்டையாக இருக்கிறானே
பேயும் பிசாசும் ஜாகிங் வாக்கிங் போகும் நேரத்தில் ஜாலியா ஜல்ஸா பண்ணுற நேரத்தில் மிட்நைட் மசாலா நேரத்தில் தனாவுக்கு சோறு வேணுமாமே?