நானறியேன் உன்னை 7

Advertisement

Ratheespriya

Well-Known Member
Amma mela pasam vachchuruka vanan en innoru ammava avoid pannanum koncham ovara iruku vanan seirathu pen pavam pollathathu nu therinchum seiran vanan rompa kasdapadaporan pola manitharkal da pavatha thandika kadavul irukaru but vanan eppo kadavul ananan nilava thandika avaloda elmayana nilaye avaluku thandanathane vanan koncham porumaya pogalam dear
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
இதானா உன் டக்கு?
இதுதானா துகிலவாணனின் பழி வாங்கல்?
அதுக்கு எதுக்கு நிலாவைக் கல்யாணம் பண்ணனும்?
இல்லாட்டி நிலா நம்ப மாட்டாள்ன்னா?

ஆனால் இந்த இரண்டு மாதத்தில் குழந்தை வந்திருந்தால் வாணன் என்ன பண்ணுவான்?
தன் உயிர்ன்னு இவனுக்கு துடிக்குமா?
இல்லை தனக்கும் அந்த குழந்தைக்கும் சம்பந்தம் இல்லைன்னு அழிச்சுட சொல்லுவானா?

சுசீலாவிடம் பரிதாபம் வரவில்லை
புருஷன் விரோசனன் வந்து பார்த்துக்கட்டும்ன்னு கம்முன்னு சுசீலா இருக்காமல் வேண்டாத வினையைத் தேடிப் போய் குடும்பமே அவலமாகி விட்டது

அது சரி
வாணன் தப்புபுபுபு செஞ்சுடக் கூடாதுன்னு நினைக்கும் அந்த பெண் யாரு?
அர்ச்சனாவா?
அர்ச்சனா வாணனின் லவ்வரா?

அவள்தான் நிலாவுக்கு உதவ வேண்டும்
அவளை சந்திக்க நிலாவுக்கு ஸ்பை ஜெகன் நிலாவுக்கு ஹெல்ப் பண்ணுவானா?
வாணன் கொஞ்சம் இரக்க சுபாவம் கொண்டவனா கூட இருக்கலாம். அடச்சீ வச்சி கொடும படுத்த விரும்பாம கல்யாணம் பண்ணி ஏமாத்த நினைச்சி இருக்கலாம். பாதிக்கப்பட்டவன் என்ன நினைக்கிறான்னு நாம சொல்ல முடியாதில்ல. நிலா அவனை மன்னிப்பாளா? பார்க்கலாம்.

குழந்தை? :unsure:

சுசிலா அம்மாவை யோசிக்க போய் பிரச்சினைல சிக்கிட்டா...

அர்ச்சனா பன்னண்டாம் வகுப்பில் படிக்கும் போது வாணன் எட்டு சோ நோ காதலி.

அந்த பெண்ணால என்னெல்லாம் வரப்போகுதோ!...

நன்றி பானுமா:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top