அருமைHi mam
ஒருவழியாய் மாறி மாறி முறைத்தவர்களும் ,ஒருவர் விட்டுக்கொடுத்தால் மற்றவர் துள்ளிக்குதித்தது போய் ஒருவாறு இருவரும் இணக்கமாய் பேசிவிட்டார்கள், மிருகத்தை வதைக்கக்கூடாது என்று சொல்வதற்காக மனிதனை வதைப்பது சரியா ,உண்மையான வரிகள் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்வார்களா?.
நன்றி
Aravin22
சகோதரி, எப்போது போல் அருமைமுறையாக செய்த பழக்கம் தான்..
விளக்கம் தெறியாமல்...
விளங்கி கொள்ளாமல்..
மூடபழக்கம் ஆனது..
விவசாய பூமி..
விவசாயம் காக்கும்
இயற்கையும் ..
அதற்கு உதவும் கால்நடைகளை
தெய்வமாக வணங்கிய
தமிழர்களை.
காட்டுமிராண்டியாய் சித்தரிக்கும்
நவீன உலகம்...
மரபை மறந்து...
மரபு அனுக்கள்
செலுத்த பட்ட உணவை
உண்பவர் தாம்..
கற்றவர் அரசு பதவியில்..
உயர்கல்வி கற்றவர் உயர் பதவியில்..
இவர்களை வழிநடத்துபவரின்
கலவியோ. லஞ்சம் ஊழல்
அடிதடி பதவி மட்டுமே..
இவர்கள் நம்மை ஆண்டால்
நம் இனம் அழிவதை கூட
உணராது..
அயராது உழைப்பர்
சொத்து குவிப்பில்..