ஒரு கதையின் ஜனனம்
சில நாட்களே
அது நூல்களில் அச்சேறுவது
சில மணி நேரங்களே..
ரணங்களையும் வேதனைகளையும்
உணர்வு குவியலாய் படைக்கிறாய்..
பெண்மை பேசுகிறாயோ
இல்லை உண்மை பேசுகிறாயோ..
தவறிபோவதில்லை...
தவறை ஒப்புகொள்ள மறுப்பதில்லை.
அன்பையும் பண்பையுமே
நிலையானதாக சொல்கிறாய்...
என்ன விந்தை படிக்கும் நேரம் குறைவு..
அது விட்டு செல்லும் தாக்கம் நிறைவு..
Small dedication to u malli dear..what I quoted is very less..
அனைத்தும் உண்மை பாத்தி....
சிறப்பு...மிக சிறப்பு...
உன் திறமை அதிகம்..
தினமும் உன்னை பாராட்ட எனக்கு வார்த்தை இல்லை.....
அதனால் லைக் மட்டும்....
இந்த லிஸ்டில் மீராவும் உண்டு.
புது வரவு லதா சிஸ் கவிதை கமண்ட்..போடுறாங்க...
எனக்கு வார்த்தை கிடைக்கலை...
வாழ்த்துக்கள் மூவருக்கும்..