E12 Nee Enbathu Yaathenil

Advertisement

Manimegalai

Well-Known Member
நன்றி டா மேகலை........ நான் பழைய வரவு தான்.... இப்போ ரெனிவல் பண்ணிட்டு வந்திருக்கேன்... கிகிகி......
நானும் ரொம்ப சமீபமாதான் கமண்ட் போடுறேன் சிஸ்...அதான் தெரியலை...
தப்பா எடுத்துக்காதீங்க...சிஸ்..
 

Manimegalai

Well-Known Member
அதானே... ரொம்ப சரியா சொன்னிங்க பானுக்கா.....

முதல்ல படிப்பாளி.... அப்புறம் தான் படைப்பாளி...... அதும் மல்லி ஸ்டோரீஸ்.... ம்ம்ம்.......:);):rolleyes:
அவங்க பொன்ஸ் சிஸ்;)
 

fathima.ar

Well-Known Member
அன்று
பெண் வண்ணமில்லை
அவள் மேல் எண்ணமில்லை
சென்றாய்

இன்று
கொண்டாய் எண்ணம்
உடன்சேரும் வண்ணம்
கூடிவாழும் திண்ணம்
வந்தாய் இங்கு


அவசரத்தால்
வந்த எண்ணமதை
ஏற்குமோ பெண்ணவளின் மனது
பெண்ணவளின் காயமது
படு ஆழம் அது
ஆறும் முன் அதை
ஆற்றும் முன்
கொண்ட எண்ணத்தை
செயல் படுத்தும் கண்ணனே
அவசர மன்னனே
இன்ஸ்டன்ட் ஆக கிடைக்க
இது நூடுல்ஸ் அல்ல
அவள் என்பது யாதெனில்
நீ வைத்திருக்கும் பொம்மையல்ல
பெண்மை அவள்
கனிய காத்திரு

Grt dear.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அதானே... ரொம்ப சரியா சொன்னிங்க பானுக்கா.....

முதல்ல படிப்பாளி.... அப்புறம் தான் படைப்பாளி...... அதும் மல்லி ஸ்டோரீஸ்.... ம்ம்ம்.......:);):rolleyes:
ஸ்வீட்டி...நான் பொன்ஸ்...பானுக்கா இல்ல
 
S

semao

Guest
ஒரு கதையின் ஜனனம்
சில நாட்களே

அது நூல்களில் அச்சேறுவது
சில மணி நேரங்களே..

ரணங்களையும் வேதனைகளையும்
உணர்வு குவியலாய் படைக்கிறாய்..

பெண்மை பேசுகிறாயோ
இல்லை உண்மை பேசுகிறாயோ..

தவறிபோவதில்லை...
தவறை ஒப்புகொள்ள மறுப்பதில்லை.

அன்பையும் பண்பையுமே
நிலையானதாக சொல்கிறாய்...

என்ன விந்தை படிக்கும் நேரம் குறைவு..
அது விட்டு செல்லும் தாக்கம் நிறைவு..

Small dedication to u malli dear..what I quoted is very less..
Super
marvelous
azhagana dedication da
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அன்று
பெண் வண்ணமில்லை
அவள் மேல் எண்ணமில்லை
சென்றாய்

இன்று
கொண்டாய் எண்ணம்
உடன்சேரும் வண்ணம்
கூடிவாழும் திண்ணம்
வந்தாய் இங்கு


அவசரத்தால்
வந்த எண்ணமதை
ஏற்குமோ பெண்ணவளின் மனது
பெண்ணவளின் காயமது
படு ஆழம் அது
ஆறும் முன் அதை
ஆற்றும் முன்
கொண்ட எண்ணத்தை
செயல் படுத்தும் கண்ணனே
அவசர மன்னனே
இன்ஸ்டன்ட் ஆக கிடைக்க
இது நூடுல்ஸ் அல்ல
அவள் என்பது யாதெனில்
நீ வைத்திருக்கும் பொம்மையல்ல
பெண்மை அவள்
கனிய காத்திரு
Nice...da
 

Hema27

Well-Known Member
ஒரு கதையின் ஜனனம்
சில நாட்களே

அது நூல்களில் அச்சேறுவது
சில மணி நேரங்களே..

ரணங்களையும் வேதனைகளையும்
உணர்வு குவியலாய் படைக்கிறாய்..

பெண்மை பேசுகிறாயோ
இல்லை உண்மை பேசுகிறாயோ..

தவறிபோவதில்லை...
தவறை ஒப்புகொள்ள மறுப்பதில்லை.

அன்பையும் பண்பையுமே
நிலையானதாக சொல்கிறாய்...

என்ன விந்தை படிக்கும் நேரம் குறைவு..
அது விட்டு செல்லும் தாக்கம் நிறைவு..

Small dedication to u malli dear..what I quoted is very less..
Suuuper Fathima... Well said.
Beautiful lines...this what exactly we feel.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top