இப்படி ஒரு திருப்பம் என்னக்கு ரொம்ப பிடித்தது.....
விமலா அம்மா மேல தவறு இல்லை...பேசுன இடம், நேரம் சரி இல்லை....அவருக்கு மகன் விருப்பங்கள் தான் முதலிடம் .....கணவர் அவரை புரிந்து கொள்ள வில்லை ...... சுந்தரியை யாரும் புரிந்து கொள்ள வில்லை இதுவரை...... கண்ணன் மீது தான் முழு தவறும்......அவனுடைய உறவுக்கான காரணம் முட்டாள் தனமா இருக்கு......
Super episode....
Thank you very much.Mallika
Hahahah niceதுரை கண்ணா நீ
துரை கண்ணன் அல்ல
அரை கண்ணன்
அரைகுறை கண்ணன்
அவசர கண்ணன் நீ
Well summarized today's epi darluநேசமாய் தொடங்க
வேண்டியவை..
தொடங்கினால்
நேசம் தொடங்குமோ
என்று தான் தொடங்கியது..
தவறில்லை ஆனாலும்
தவறாகி போனதே..
I don't find any mistake with Chandran too
அவர் பணத்துக்காக மட்டும் பார்கவில்லை.
தன் நண்பன் உடல் நிலை அறிந்து உதவி செய்ய நினைக்கிறார்
அதுவே அவர் உயிருக்கு உலை வைத்து விட்டது
சுந்தரி பட்டை தீட்டபடாத வைரம் என அறிந்தவர் அவர்
அவள் பேரழகி இல்லை என்றாலும் அவள் குணம் கண்டு சீராகும் என எதிர்பார்த்து இருப்பார்
விமலாவின் அவசரம் ஒரு காரணம்
கண்ணன் எல்லாம் சரி செய்ய உறவு கொண்டான்
தனக்கு குழந்தை வந்தது தெரிந்ததும் விவாகரத்து செய்வது தான் சரி செய்வதா???
இவனுக்கு ஒரு அரை வேக்காடு வக்கீல் வேற
பலியாடு சுந்தரி மட்டும்
Charu is another Vimala only....
Staying next door
She can't still understand how rich sundari is or how big her heart is...
She doesn't even feel any love for her brother's son
இந்த வீட்டில் ஒன்னும் தேறாது
Very well arguments... I agree with u.....this kanan guy we cannot justified his acts no matter what...கண்ணனுக்கு வேறு பெண்ணை பார்க்கபிடிக்கவில்லை அதேநேரம் கட்டிய மனைவியையும் பிடிக்கல,இதுதான் நிதர்சனம்,வேறு பெண்ணை பார்க்க கண்ணனுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவரின் செயல்களை நியாயப்படுத்தாதீர்கள்,
கண்ணனுக்கு அதன்பின் வேறு பெண்ணை பிடிக்கவில்லையென்றால்,தன் குழந்தை வயிற்றில் இருப்பது தெரிந்தும் விவாகரத்தும்,பிள்ளையைப்பற்றி அறிந்துகொள்ளாமல் இருந்ததும் இக்காரணத்தினால் சரியாகப்போய்விட்டதா,குற்றமே செய்யாமல் தண்டனை அனுபவித்த அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்,நல்லது கெட்டது தனக்குத்தானே வகுத்து தன்னை நல்லநிலையில் வைத்திருந்தபடியால் இன்று எல்லோரும் நல்லவிதமாக திரும்பிபார்க்கின்றார்கள்,இதுவே சுந்தரியின் வாழ்வு கூடாத திசையில் பயணித்திருந்தால்????
Very well arguments... I agree with u.....this kanan guy we cannot justified his acts no matter what...