Sundaramuma
Well-Known Member
இல்லை..
சுந்தரி சாதாரணமானவள் இல்லை...
சாதாரண பெண்ணாயிருந்தால் அவன் விவாகரத்துக்கு கலங்கி இருப்பாள்..
அவன் திரும்ப அழைக்கும்போது கிராமத்து வாய்க்கு பயந்து உடன் சென்றிருப்பாள்....
மகனுக்காக தந்தை வேண்டும் என நினைத்திருப்பாள்...
அவள் அசாதாரணமானவள்....
Illave illai
i second gold
aval asatharanamanaval
kandippa parunga
story endla
ava than nippa
I second .....