E6 Nee Enbathu Yaathenil

Advertisement

Adhirith

Well-Known Member
இப்படி ஒரு திருப்பம் என்னக்கு ரொம்ப பிடித்தது.....
விமலா அம்மா மேல தவறு இல்லை...பேசுன இடம், நேரம் சரி இல்லை....அவருக்கு மகன் விருப்பங்கள் தான் முதலிடம் .....கணவர் அவரை புரிந்து கொள்ள வில்லை ...... சுந்தரியை யாரும் புரிந்து கொள்ள வில்லை இதுவரை...... கண்ணன் மீது தான் முழு தவறும்......அவனுடைய உறவுக்கான காரணம் முட்டாள் தனமா இருக்கு......
Super episode....
Thank you very much.Mallika :):):)

"தனக்கும் பிடிக்க வில்லை...
மகனுக்கும் பிடிக்கவில்லை...
கணவரின் வார்த்தையை மீறமுடியாது...
தன் விருப்பங்களை மகன் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்..."

இரண்டாவது எபியல் உள்ள வரிகள்...
 

murugesanlaxmi

Well-Known Member
ஒரு உண்மைக்கதை
ஒரு குடும்பத்தில் தீடீர் என தொடர் மரணகளும்,துர்மரணகளும் ஏற்ப்பட்டது. அந்த குடும்பதின் கடைசி வாரிசுக்கு,மனதில் குழப்பம்,கவலை, பயம் கோவில் கோவிலாக சென்று கடைசியாக காஞ்சிபுரம் வந்தார், காஞ்சி மகாப்பெரியவரை {இப்ப இருக்கும் முண்டங்களை இல்லை, உண்மையான மகாப்பெரியவர்} சந்தித்தார்.அப்பெரியவரிடம், தன் மனகுறையை சொன்னார்.பெரியவர் சற்று நேரம் சிந்தித்து பின் வாரிசிடம், “உங்கள் மூத்தோர், பலர் பக்கது சிவன்கோவில் சொத்தை எடுத்துக்கொண்டுள்ளார்,அதனால்தான் சிவன் சொத்து குலநாசம்,என்பதைப்போல் நடகிறது,” என்று கூறினார். அந்த வாரிசு பெரியவரிடம்,”என் அப்பா,தாத்தா மிகவும் நல்லவர்கள்,என் மூத்தோர் செய்த பாவத்திக்கு அவர்கள் ஏன் தண்டனை அனுபவிற்கவேண்டும்,அதுவும் இல்லாமல் இவ்ளவு நாள் ஏன் மரணம் ஏற்படவில்லை, இப்போது ஏன் ஏற்படுகிறது,” என கேட்டார்.அதற்கு பெரியவர்,”உன் குடும்பதில் பல தலமுறைக்கு முன் ஒரு சுமாங்கலி இறந்துள்ளார் அவருடைய ஆன்மா உன் குடும்பதை இவ்வளவு காலம் காப்பறியது. அவர் ஆன்மாவை மீறி சிவனால் உன் குடுப்பதை ஓன்றும் செய்யமுடியாவில்லை,அந்த ஆன்மா ஆயுள் காலம் முடிந்து சிவபாதம் அடைந்துவிட்டது, பிறகே சிவனால் பழிவாங்க முடிந்தது.”என் கூறினார். வாரிசு கண்கலங்கி பெரியவரிடம் விடைப்பெற்று, ஊருக்கு வந்து சொத்துக்களை கோவில் வசம் ஓப்படைந்து,இப்போது நிம்மதியாக உள்ளார். {உலகையைக்காக்கும் சிவனால் கூட ஒரு சுமாங்கலி பெண்ணின் ஆன்மாவின் முன் நிற்கமுடியாவில்லை}
 

Adhirith

Well-Known Member
I don't find any mistake with Chandran too
அவர் பணத்துக்காக மட்டும் பார்கவில்லை.
தன் நண்பன் உடல் நிலை அறிந்து உதவி செய்ய நினைக்கிறார்
அதுவே அவர் உயிருக்கு உலை வைத்து விட்டது

சுந்தரி பட்டை தீட்டபடாத வைரம் என அறிந்தவர் அவர்
அவள் பேரழகி இல்லை என்றாலும் அவள் குணம் கண்டு சீராகும் என எதிர்பார்த்து இருப்பார்

விமலாவின் அவசரம் ஒரு காரணம்
கண்ணன் எல்லாம் சரி செய்ய உறவு கொண்டான்
தனக்கு குழந்தை வந்தது தெரிந்ததும் விவாகரத்து செய்வது தான் சரி செய்வதா???
இவனுக்கு ஒரு அரை வேக்காடு வக்கீல் வேற
பலியாடு சுந்தரி மட்டும்

Charu is another Vimala only....
Staying next door
She can't still understand how rich sundari is or how big her heart is...

She doesn't even feel any love for her brother's son
இந்த வீட்டில் ஒன்னும் தேறாது


ஹே சிந்து,இதில் வக்கீலின் குற்றம்
எங்கிருந்து வந்தது...??
எய்தவன் இருக்க அம்பு ஏன் குறை சொல்ல வேண்டும்?

அந்த வீட்டில் ஒன்னும் தேறாது....-superrrrrrrr
 

rathippria

Well-Known Member
கண்ணனுக்கு வேறு பெண்ணை பார்க்கபிடிக்கவில்லை அதேநேரம் கட்டிய மனைவியையும் பிடிக்கல,இதுதான் நிதர்சனம்,வேறு பெண்ணை பார்க்க கண்ணனுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவரின் செயல்களை நியாயப்படுத்தாதீர்கள்,
கண்ணனுக்கு அதன்பின் வேறு பெண்ணை பிடிக்கவில்லையென்றால்,தன் குழந்தை வயிற்றில் இருப்பது தெரிந்தும் விவாகரத்தும்,பிள்ளையைப்பற்றி அறிந்துகொள்ளாமல் இருந்ததும் இக்காரணத்தினால் சரியாகப்போய்விட்டதா,குற்றமே செய்யாமல் தண்டனை அனுபவித்த அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்,நல்லது கெட்டது தனக்குத்தானே வகுத்து தன்னை நல்லநிலையில் வைத்திருந்தபடியால் இன்று எல்லோரும் நல்லவிதமாக திரும்பிபார்க்கின்றார்கள்,இதுவே சுந்தரியின் வாழ்வு கூடாத திசையில் பயணித்திருந்தால்????
Very well arguments... I agree with u.....this kanan guy we cannot justified his acts no matter what...
 

rathippria

Well-Known Member
Come on guys dn keep say that he wasn't matured enough and that's the reason for this divorce.... I believe you all noe those day our great grand parents get marry even in younger age than kannan dn they lead good married life????its all commitment that you wan give it has noting to do with age.....so guys plz dn tel me he have maturity to have a relationship with his wife but not to lead a life with her???crazy
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top