Neengaatha Reengaaram 19 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடிச்சாலும் பரவாயில்லைன்னு உன் வயிற்றுப்பசி தெரிஞ்சு, ஜுஸ் வாங்கினா உன் பொண்டாட்டி.. துரத்தி விட்டுட்டு.. பாக்கணும் ன்னு ஏக்கமா உனக்கு?

உன ஏக்கத்துல.. நாலு தண்ணீ லாரி ஏற.....
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL:
 

malar02

Well-Known Member
hi MM,
பாவம் அவள் மனம் தயாராகாமல் கேட்காத நேரத்தில்
கல்யாணத்தில் ஈடுபட்டு
அவன் அளவுக்கு கஷ்டத்தில் மாட்டிவிட்டாள்
எவ்வளவு மனபாரத்திற்கு தள்ளிவிட்டுவிட்டான்
தள்ளிவிட்ட இவனையும் தங்கணும்
தாங்கி பிடித்தவர்களையும் ஒதுக்கனும்
இந்த வலி போயிற்ரு என்று ஒருநாளும் வருமா பெண்ணின் உள்ளத்தில்
இரண்டுபக்கமும் காயம் வாங்குவதும் கொடுப்பதும்

அவளால் நடந்த ஒரே தவறு அவன் அழைத்தபோது வராதது
அவன் போயிருக்கலாம் பிடிவாதமாய்
இல்லை நீ வரும் வரை கடையை திறக்கவே மாட்டேன்
உன்னைவிட்டால் எனக்கு வேற யார் இருக்க
என்று அவளின் முக்கியத்தை உணர்த்தி இருக்கலாம்
எதுவும் செய்யவில்லை அவன்
பழி போட நன்றாக தெரிந்துவைத்திருக்கிறான் சவலை பிள்ளையாய்
சொல்லும் சரியில்லை செயலும் சரியில்லை
கடவுள் ஒன்றை பரிதற்க்காக
பல நல்லவைகளை அவனை நோக்கி தள்ளியுள்ளார்
ஆனால் அவனோ இப்படி பண்ணி வச்சிருக்கான்
 

Sainandhu

Well-Known Member
hi MM,
பாவம் அவள் மனம் தயாராகாமல் கேட்காத நேரத்தில்
கல்யாணத்தில் ஈடுபட்டு
அவன் அளவுக்கு கஷ்டத்தில் மாட்டிவிட்டாள்
எவ்வளவு மனபாரத்திற்கு தள்ளிவிட்டுவிட்டான்
தள்ளிவிட்ட இவனையும் தங்கணும்
தாங்கி பிடித்தவர்களையும் ஒதுக்கனும்
இந்த வலி போயிற்ரு என்று ஒருநாளும் வருமா பெண்ணின் உள்ளத்தில்
இரண்டுபக்கமும் காயம் வாங்குவதும் கொடுப்பதும்


அவளால் நடந்த ஒரே தவறு அவன் அழைத்தபோது வராதது
அவன் போயிருக்கலாம் பிடிவாதமாய்
இல்லை நீ வரும் வரை கடையை திறக்கவே மாட்டேன்
உன்னைவிட்டால் எனக்கு வேற யார் இருக்க
என்று அவளின் முக்கியத்தை உணர்த்தி இருக்கலாம்
எதுவும் செய்யவில்லை அவன்
பழி போட நன்றாக தெரிந்துவைத்திருக்கிறான் சவலை பிள்ளையாய்
சொல்லும் சரியில்லை செயலும் சரியில்லை
கடவுள் ஒன்றை பரிதற்க்காக
பல நல்லவைகளை அவனை நோக்கி தள்ளியுள்ளார்
ஆனால் அவனோ இப்படி பண்ணி வச்சிருக்கான்

// ஒன்றை பரித்தற்காக, கடவுள், பல நல்லவைகளை
அவனை நோக்கி தள்ளியுள்ளார்// (y)(y)


தனக்கு கிடைத்த வரம் என்று உணராமல்
தவறை மட்டும் அலசுகிறான் ,ஆராய்ச்சி செய்கிறான்


அந்த வேம்புலி அம்மன் தான் அவனுக்கு புத்தி கொடுக்கணும்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top