hi MM,
பாவம் அவள் மனம் தயாராகாமல் கேட்காத நேரத்தில்
கல்யாணத்தில் ஈடுபட்டு
அவன் அளவுக்கு கஷ்டத்தில் மாட்டிவிட்டாள்
எவ்வளவு மனபாரத்திற்கு தள்ளிவிட்டுவிட்டான்
தள்ளிவிட்ட இவனையும் தங்கணும்
தாங்கி பிடித்தவர்களையும் ஒதுக்கனும்
இந்த வலி போயிற்ரு என்று ஒருநாளும் வருமா பெண்ணின் உள்ளத்தில்
இரண்டுபக்கமும் காயம் வாங்குவதும் கொடுப்பதும்
அவளால் நடந்த ஒரே தவறு அவன் அழைத்தபோது வராதது
அவன் போயிருக்கலாம் பிடிவாதமாய்
இல்லை நீ வரும் வரை கடையை திறக்கவே மாட்டேன்
உன்னைவிட்டால் எனக்கு வேற யார் இருக்க
என்று அவளின் முக்கியத்தை உணர்த்தி இருக்கலாம்
எதுவும் செய்யவில்லை அவன்
பழி போட நன்றாக தெரிந்துவைத்திருக்கிறான் சவலை பிள்ளையாய்
சொல்லும் சரியில்லை செயலும் சரியில்லை
கடவுள் ஒன்றை பரிதற்க்காக
பல நல்லவைகளை அவனை நோக்கி தள்ளியுள்ளார்
ஆனால் அவனோ இப்படி பண்ணி வச்சிருக்கான்