tnx dearNice ud sis
tnx dearNice ud sis
tnx dear
tnx dearsuper ud sis
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
tnx dearVery nice!
hehehe இத வாசிக்கும் போதுஹா... ஹா... ஹா..............
ஒன்றுக்கு இரண்டு-ன்னு இரட்டைக்
குழந்தைகள் பிறந்த பின்னே
தமிழ்ச்செல்வியைத் துரத்தி
விட்டுட்டு சத்யதேவ்வுக்கு
ரோசாவைக் கல்யாணம் செய்யப்
போறாளா இந்த கூனி கோமளா?
இப்போ என்ன செய்யுவே?
இப்போ என்ன செய்யுவே,
கோமளா?
உழைச்சி சம்பாதிச்சா அருமை தெரியும். அவன் மாமனார் காசுல ஆடுறான்.காச வீசி இருப்பான் பானுமா, information கொடுக்க ஆளா கிடைக்காமல் போகும்.அபிநந்தன் இவ்வளவு மோசமானவனா?
எப்படி சத்யதேவ் பற்றிய விவரங்கள்
அனைத்தும் அபிநந்தன் விரல்
நுனியில் வைத்திருக்கிறான்,
மிலா டியர்?
யாரு இவனுக்கு ஒற்றன்
உளவாளி வேலை பார்க்குறது?
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான், இது கலிகாலம் பானுமா செஞ்ச குத்தத்தையே போய் கேஸ்ல உள்ள போய் நிரூபிப்பா வள்ளிஅடிக் கூறுகெட்ட கோமளா
ஒரு டீ ஷாப்ல, இப்படி பப்ளிக்கா
தன்னோட வில்லத்தனம்
எல்லாத்தையும் சொல்லிட்டாளே
அதையெல்லாம் நம்ம மித்ரன்
ரெக்கார்டும் பண்ணிட்டான்
இனி உனக்கு சங்குதாண்டி
உனக்கு கேப்பைக்களி தாண்டி
கோணல்கால்காரி கோமளா
அவனே ஒரு குள்ள நாரி அவனுக்கே அதிர்ச்சி என்றால்? ஒரு பொம்பள அதுவும் பப்ளிக் இடத்துல தைரியமா உண்மைய சொல்லுறாளே! இந்த தைரியம் தனக்கு இல்லையே என்ற அதிர்ச்சி தான். கதையில இந்த பாயிண்ட் த சொல்லி இருக்கணும் இல்ல?கோமளாவின் லீலைகளைக்
கேட்டு நந்தனே அதிர்ச்சியானானா?
ஓ, இதுதான் புறாவுக்கே
பெல் அடிக்கிறதா, மிலா டியர்?