எங்க வீட்டுலயும் இப்படித்தான் நா 2 years ஸ்கூல் வேற ஊர்ல படிச்சேன் பஸ்ஸில் போகும் போது நடக்கும் இன்னல்கள் லைப் வெறுத்துடும். பாதுகாப்புன்னு வெளிய விடாம இருக்குறத விட பட்டம்போல் வானில் பறந்தாலும் கயிறு பெற்றோர்கள் கையில் இருப்பதே சிறந்த வழிநீங்க சொன்னது நிறைய எனக்கு புரியல......
Still சொல்றேன்......
எங்க வீட்டில் வெளியவே விடமாட்டாங்க......
Till 20, வீடு விட்டால் ஸ்கூல் காலேஜ் and vice versa......
ஒரு pen வாங்க கடைக்கு போனால் கூட நான் வந்து இறங்குறதுக்கு முன்னாடி என்னை கடையில் பார்த்ததாக அப்பாக்கு news போய்டும்......
அண்ணன் சொல்லாமல் போறதுக்கு செம அடி விழும்......
வீட்டுக்குள் முழுசுதந்திரம்......
அப்பா business......
So அம்மாக்கு helper நான் தான்......
But MSc க்கு சென்னை வந்தப்போ நாங்களே தான் தனியா manage பண்ணகத்துக்கிட்டோம்.....
2yrs friends இருந்தாங்க......
After 2yrs யாருமே இல்லை......
College ஓரிடம்... project oru corner...... guide இன்னொரு corner.....
எல்லாத்தையும் தனியா manage பண்ணினேன் தான்......
So வெளியே விடுறதால தான் கத்துப்பாங்க என்பதை நான் ஒத்துக்கமாட்டேன்......
Interest to know..... learn......
That's only going to decide......
Current generation both boys and girls..... குனிஞ்ச தலை நிமிராதவங்க......