P8 Saravam Sakthi Mayam

Advertisement

Durga Elango

Well-Known Member
காண்டீன்லயாச்சும் இரெண்டு ஜக் இருந்துச்சு.
ரொம்ப பேசுனா கை தான் பேசும்..
வாய் வெத்தலை பாக்கு போடுமா
இல்லை கைக்கு தொட்டி போடனுமான்னு
வல்லவனோட வல்லமைய பொருத்து


hahhaha
 

Sainandhu

Well-Known Member
மல்லி எனக்கு ஒரு சந்தேகம்..
அவளை பார்த்து பேச வேண்டும்
என்று வருகிறான் ...
பார்க்கவும் செய்கிறான்....
அவளாக தன்னை தேடி வந்து
பேச வேண்டும் என எதிர்பார்க்கிறானா...
instead of breaking the jugs,
threatening the mouth piece
why can’t he directly approach..
and talk with her...?...
எதனால் அவனுக்கு அவளிடம்
தானே போய் பேசுவதில் அப்படி ஒரு
தயக்கம்....?
தன் மனைவி என்ற உரிமையில் தானே வந்தான்...??????
 
Last edited:

emilypeter

Well-Known Member
வல்லபன், தாய் சொல்லைத்
தட்டாத தனயனாக, ஒரு
நல்ல பையனாக இருந்தது
தப்பா, எமிலிபீட்டர் மேடம்?
மணவறை வரை வந்து ஒரு
பெண்ணின் கல்யாணம்
நின்று விடக் கூடாது-ன்னு
நல்லது நெனச்ச ஒரு
நல்லவனுக்கு, வல்லபனுக்கு
நல்ல பரிசு கிடைத்திருக்கு,
எமிலி மேடம்
நல்ல பரிசு சரண்யா?
 

banumathi jayaraman

Well-Known Member
Vallaba Saranya kala odachu thookittu vada athukku mela varatha Mallikama parthukku vanga
நல்ல பரிசு சரண்யா?
சரண்யா?
முதலிலேயே கேட்கணும்-னு
நெனச்சேன்
அது யாரு, மேடம்?
இந்த நாவலின் ஹீரோயின்
பெயர் அர்ச்சனாவாச்சே,
எமிலி மேடம்?
 
Last edited:

Joher

Well-Known Member
அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்து போன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா?????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top