என்னன்னே தெரியாதவளிடம் எப்படிநல்லதை எதிர்பார்க்க..
YES.... Enana-nu theriyadhava kitta eppadi.....
ஒத்தை பிள்ளைகளுக்கே சில பிடிவாதம், வளைந்து கொடுக்காத தன்மை இருக்கும் பா.....
True........
நினைத்ததை செய்யும் தைரியம்...ஆனால் இங்கே வர்ஷூக்கு அவளின் உள்வருத்தம், தாழ்வுணர்வு இருக்கு ...யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது இயல்பு அல்ல...எதிர்பார்க்க கூடாது தனக்குத்தானே சொல்லி உருப்போட்டு..மனநிலை பாதிக்கப்பட்டவள் ..அதிலும் அவள் குடும்பத்தில் அவள் அதிகப்படி என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறாங்க..
True.... True......
அங்கே அவள் இயல்பான மகள் அல்ல அப்படி நடத்தப்படவுமில்ல.....
Konjam nambikkai kodutha Murali, Padhu and Kamalamma failed her..
.நம்பிக்கை எல்லாம் கொடுக்கல..எங்கப்பாவோட பொண்ணு தானே சொன்னான் ஈஸ்வரிடம்..கதை வேற மறந்து போகுது ...ராணி உதவுங்கள்..
மோகத்தில்
ஈரக்கப்பட்டு ஈஸ் அவளை கட்ட வேண்டிய சூழ்நிலையில் ..கட்டியவன்....
Yes...... Ivan kitta than ethir parpugal aathigam.......
andha ethirparpugal ella samayathilum mudiyadhu endru avalukkum therithadhey.......... aval EShwar thannai mutrilum thavirpan endru ninaikka villai....... complete disappointment..... so sad...
அவளை போற்றி போற்றி இல்லாததை எதிர்பார்க்கிறாள்..
...ஏமாற்றம் அறியாதவள் போல அவங்கப்பா ஒரு மாயை உருவாக்கியுள்ளர்..அவளை பூமிக்கு இறக்கி கொண்டு வரணும்..