நேசம் மறவா நெஞ்சம்-20Nesam Marava Nenjam

Advertisement

NithyaSriram

Active Member
ஹாய் நித்யா.... உங்க கமெண்ட்ஸ் ரொம்ப சூப்பர்பா....... இனிமே பாருங்க கண்ணன் ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்..... இனி கயல அவன் வழிக்கு கொண்டு வராம ஓயமாட்டான்....டேய் கண்ணா....நா வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம உன்னைய பத்தி பில்டப் ஓவரா கொடுத்திட்டேன்.......என் மானத்த காப்பாத்து
அதெல்லாம் கண்ணன் பாத்துப்பான்.... நீங்க இந்த சுதாகிட்ட கொஞ்சம் சொல்லி எல்லாரையும் மதிச்சு நடந்துக்க சொல்லுங்க.... ஏன்னா,கண்ணன் எப்பவும் அமைதியா இருக்க மாட்டான்.... அதோட நம்ம கயலுக்கு எல்லாம் தெரிஞ்சா(புரிஞ்சா) அக்காவ பிரிச்சி மேஞ்சுடுவா........அப்புறம் சேதாரத்துக்கு கம்பெனி பொறுப்பேற்காது.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அதெல்லாம் கண்ணன் பாத்துப்பான்.... நீங்க இந்த சுதாகிட்ட கொஞ்சம் சொல்லி எல்லாரையும் மதிச்சு நடந்துக்க சொல்லுங்க.... ஏன்னா,கண்ணன் எப்பவும் அமைதியா இருக்க மாட்டான்.... அதோட நம்ம கயலுக்கு எல்லாம் தெரிஞ்சா(புரிஞ்சா) அக்காவ பிரிச்சி மேஞ்சுடுவா........அப்புறம் சேதாரத்துக்கு கம்பெனி பொறுப்பேற்காது.....
இப்புடி நானும் சுதாட்ட பேச போய்........ அவ திட்டுனதுல அங்க ஆரம்பிச்ச ஓட்டம் ஓடுறேன்.... ஓடுறேன்.......இன்னும் நிக்கல...... இப்ப பாருங்க எங்க வந்தேன்னு தெரியல...... இங்க என்னோட வீட்டைக் கூட காணோம்...... அப்புடியே ஊருக்கு வெளிய வந்துட்டேன்னு நினைக்கிறேன்.......நித்யா..... இப்ப என்ன பண்ணுறது
 

NithyaSriram

Active Member
இப்புடி நானும் சுதாட்ட பேச போய்........ அவ திட்டுனதுல அங்க ஆரம்பிச்ச ஓட்டம் ஓடுறேன்.... ஓடுறேன்.......இன்னும் நிக்கல...... இப்ப பாருங்க எங்க வந்தேன்னு தெரியல...... இங்க என்னோட வீட்டைக் கூட காணோம்...... அப்புடியே ஊருக்கு வெளிய வந்துட்டேன்னு நினைக்கிறேன்.......நித்யா..... இப்ப என்ன பண்ணுறது
சுதாகிட்ட பேசுரவங்க நிலைமை இப்படி தான் ஆகும் போல...... விடுங்க தானா புரியும் போது தெரியும்.....location share panunga sis.... Ungalukaga neraya per wait panrom..... Vanthu kutitu porom (தூக்கிருவோம் ).....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சுதாகிட்ட பேசுரவங்க நிலைமை இப்படி தான் ஆகும் போல...... விடுங்க தானா புரியும் போது தெரியும்.....location share panunga sis.... Ungalukaga neraya per wait panrom..... Vanthu kutitu porom (தூக்கிருவோம் ).....
ஆத்தி என்னைய தூக்க ஒரு குருப்பே...... இருக்கா........ பரவால்லப்பா..... எங்கவீட்ல நான் இல்லாம இப்பதான் கொஞ்சம் சந்தோசமா இருக்குறதா போன் பண்ணுச்சுக எங்கவீட்டு பக்கிக...... அதுக சொல்லுதுக....நீ வேணா....சுதா மாதிரி நம்ம ஊருல நிறைய பேரு இருக்காங்க..... அங்க போய் உன்னோட சமூக பணிய தொடருமா.....வீட்டு பக்கம் மட்டும் கால வச்சுராதன்னு சொல்லிருச்சுக
 

banumathi jayaraman

Well-Known Member
அதெல்லாம் கண்ணன் பாத்துப்பான்.... நீங்க இந்த சுதாகிட்ட கொஞ்சம் சொல்லி எல்லாரையும் மதிச்சு நடந்துக்க சொல்லுங்க.... ஏன்னா,கண்ணன் எப்பவும் அமைதியா இருக்க மாட்டான்.... அதோட நம்ம கயலுக்கு எல்லாம் தெரிஞ்சா(புரிஞ்சா) அக்காவ பிரிச்சி மேஞ்சுடுவா........அப்புறம் சேதாரத்துக்கு கம்பெனி பொறுப்பேற்காது.....
இப்புடி நானும் சுதாட்ட பேச போய்........ அவ திட்டுனதுல அங்க ஆரம்பிச்ச ஓட்டம் ஓடுறேன்.... ஓடுறேன்.......இன்னும் நிக்கல...... இப்ப பாருங்க எங்க வந்தேன்னு தெரியல...... இங்க என்னோட வீட்டைக் கூட காணோம்...... அப்புடியே ஊருக்கு வெளிய வந்துட்டேன்னு நினைக்கிறேன்.......நித்யா..... இப்ப என்ன பண்ணுறது
சுதாகிட்ட பேசுரவங்க நிலைமை இப்படி தான் ஆகும் போல...... விடுங்க தானா புரியும் போது தெரியும்.....location share panunga sis.... Ungalukaga neraya per wait panrom..... Vanthu kutitu porom (தூக்கிருவோம் ).....
ஹா... ஹா... ஹா...........
உங்களோட நாவலை விட
இது ரொம்பவே நல்லாயிருக்குப்பா,
பிரியா டியர்
சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறே
வலிக்குதுப்பா
ஆத்தி என்னைய தூக்க ஒரு குருப்பே...... இருக்கா........ பரவால்லப்பா..... எங்கவீட்ல நான் இல்லாம இப்பதான் கொஞ்சம் சந்தோசமா இருக்குறதா போன் பண்ணுச்சுக எங்கவீட்டு பக்கிக...... அதுக சொல்லுதுக....நீ வேணா....சுதா மாதிரி நம்ம ஊருல நிறைய பேரு இருக்காங்க..... அங்க போய் உன்னோட சமூக பணிய தொடருமா.....வீட்டு பக்கம் மட்டும் கால வச்சுராதன்னு சொல்லிருச்சுக
ஹா... ஹா... ஹா.........
அடப்பாவமே?
நம்ம பிரியா டியரோட
நிலைமை இவ்வளவு
மோசமாவாகவா போகணும்?
ஓ காட், பிரியா டியரை
சேவ் பண்ணுங்கப்பா, காட்ஸ்
 

thams nithya

Well-Known Member
ஓ...மை...காட் .... கயலு.... உனக்கு .....இது தேவையா........ நான் என்ன பண்ணுறேன் இனிமே நீ வளர பூஸ்ட் ....ஹார்லிக்ஸ்.... எல்லாம் குடுக்குறேன்.... குடுச்சுட்டு சீக்கிரமா வளந்து..... நித்யா முன்னாடி போய் கெத்தா நிக்குறோம்.....நாங்கல்லாம் யாரு..........
vanga papom
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா...........
உங்களோட நாவலை விட
இது ரொம்பவே நல்லாயிருக்குப்பா,
பிரியா டியர்
சிரிச்சு சிரிச்சு எனக்கு வயிறே
வலிக்குதுப்பா

ஹா... ஹா... ஹா.........
அடப்பாவமே?
நம்ம பிரியா டியரோட
நிலைமை இவ்வளவு
மோசமாவாகவா போகணும்?
ஓ காட், பிரியா டியரை
சேவ் பண்ணுங்கப்பா, காட்ஸ்
சும்மா போனாக்கூட வீட்டுல போனா போகுதுன்னு சேத்துக்குங்க......ஆனா காட்ஸோட போனேன்னு வைங்க....... தீவிரவாதின்னு போலிசுல புடிச்சுக் குடுத்துட்டுதான் மறுவேலை பாக்குங்க.....டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
vanga papom
நித்து நாங்க எப்ப வருவோம்.... எப்புடி வருவோம்னு தெரியாது...... ஆனா வரவேண்டிய நேரத்துல கரைக்டா வந்துருவோம்....... கொஞ்சம் ஓவராத்தான் போரமோ....... போவோம்..... யாரு.. நம்ம நித்யாதானே......
 

Janavi

Well-Known Member
எல்லாருக்குள்ளயும் ஒரு கயல் நிச்சயமா.... இருப்பா......சவி...சில பேர் அத வெளிய விடுறாங்க..... சில பேர்.... அத அடக்கி முதிர்ச்சி அடஞ்ச மாதிரி காட்டிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்......
100% correct.... Athuvum close friends kitta thaan varum.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top