NithyaSriram
Active Member
Ha ha ha.... அதெல்லாம் சும்மா sis.... உங்களை miss பன்றத தான் நம்ம கயலு style la சொல்லிருக்காங்க.... இதுக்கெல்லாம் கயலு மாதிரி இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்ருனும்....ஆத்தி என்னைய தூக்க ஒரு குருப்பே...... இருக்கா........ பரவால்லப்பா..... எங்கவீட்ல நான் இல்லாம இப்பதான் கொஞ்சம் சந்தோசமா இருக்குறதா போன் பண்ணுச்சுக எங்கவீட்டு பக்கிக...... அதுக சொல்லுதுக....நீ வேணா....சுதா மாதிரி நம்ம ஊருல நிறைய பேரு இருக்காங்க..... அங்க போய் உன்னோட சமூக பணிய தொடருமா.....வீட்டு பக்கம் மட்டும் கால வச்சுராதன்னு சொல்லிருச்சுக
சுதா மாதிரி இருக்குறவங்க சொன்னா புரிஞ்சுக்கிடுவாங்கலா என்ன..... அதெல்லாம் கற்பனைல கூட நடக்காதது...... எதுக்கு தேவ இல்லாம அவங்கள disturb panikitu.....,நம்ம கவனத்த கயலுகிட்டயும் கயலு மாதிரி இருக்குறவங்கிட்டயும் திருப்பி, அவங்கலுக்கு எதாவது நல்லது பன்னலாம்..... மொதல்ல கயலுபுள்ளய சரி பன்னுவோம்......