Santhathil Paadaatha Kavithai 11

Advertisement

Sundaramuma

Well-Known Member
கிருஷ்ணா லாஜிக் எனக்கு புரியவே இல்லை.....
இவ்வளோ நடக்கும் போது கிருஷ்ணாஅம்மா எங்க ???.....
அவர் ஒன்னும் சொல்ல காணூம் .....
Interesting Episode....
Thank you very much.Mallika :):):)
 

Sundaramuma

Well-Known Member
கிருஷ்ணா இப்போ என்ன வேலை பார்க்கிறான்?????????

அப்பா வேறு VRS கொடுத்துவிட்டார்............ அவனோட அம்மா ஒத்துக்கிட்டாங்களா...........
சசிகலா அம்மா வரவே இல்லை .....
 

Joher

Well-Known Member
கிருஷ்ணா லாஜிக் எனக்கு புரியவே இல்லை.....
இவ்வளோ நடக்கும் போது கிருஷ்ணாஅம்மா எங்க ???.....
அவர் ஒன்னும் சொல்ல காணூம் .....
Interesting Episode....
Thank you very much.Mallika :):):)

யாருக்கு தான் புரியுது............. சிங்கம் கூண்டை விட்டு வெளியில் வரட்டும்........ உலகத்தை பார்க்கட்டும்............ அப்போ தான் புரியும்.............
 

Joher

Well-Known Member
சசிகலா அம்மா வரவே இல்லை .....

அம்மா பேச்சுக்கெல்லாம் இப்போ மதிப்பில்லை.......... பொண்ணு வாழ்க்கை போய்விட்டது........ பையன் நிலைமை தெரியவில்லை......... எப்படி பேசமுடியும்...........
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா......................
நான், நினைத்த மாதிரியே
காவ்யாவை, பக்கத்திலிருந்து
பார்க்க முடியாது=ன்னு தான்
கிருஷ்ணா, புது வீட்டுக்கு
வந்திட்டான்
இப்போ ரேணுகாவை,
சாக்கா வைத்து போகப்
போறாங்களோ?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நான், நினைத்த மாதிரியே
ரேணுகாவுக்கு ஒரு வேலை
வாங்கிக் கொடுத்து, அவளோட
துன்பத்துலயிருந்து கொஞ்சம்
வெளியே கொண்டு வந்து
தன்னோடவே வைத்துக்
கொண்டாள், காவ்யா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கிருஷ்ணகுமாரும், ரேணுகாவுக்கு
வேற நல்ல லைப் அமைத்து
கொடுக்கும் எண்ணத்தில் தான்
இருக்கிறான்
இது, வரவேற்க வேண்டிய
விஷயம் தான் பா,
மல்லிகா செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top