மிகவும் அருமையான பதிவு சரண்யா.
அடேய்..... வசீ ஏன்டா இப்படி?
பார்த்தேன்..... பார்க்க வச்சேன் னு சொல்லிக்கிட்டு இம்புட்டும் பண்ற?
பாவம் டா அந்த புள்ளைங்க.....
அந்த ஆளுக்கிட்ட மாட்டிகிட்டு முழிக்குதுங்க.....
வசீ உனக்கு நாக்கு நீளம் தான்....
உனக்கு உணக்கையா செஞ்சு போட்டு உங்க அபி உன் நாக்கை வளர்த்து விட்டுட்டாங்க....
உன்னை வச்சு செய்ய அபி ஒரு ஆள் போதும்......