aravin22
Well-Known Member
Hi mam
இவ்வளவு நாளும் பிள்ளை பள்ளிக்கூடம் போய் வந்து கொண்டிருந்தது ஒரு பிரச்சனையும் வரவில்லை ,ஆனால் ஒரே ஒருநாள் பிள்ளையை பள்ளி வாகனத்தில் ஏற்றி விடப்போய் இப்போ ஊரெல்லாம் பிரச்சனையாகிவிட்டது,பிடிச்சிருக்கு திருமணம் செய்து வைத்திருக்கலாமே என்று சியதகப்பன் தந்தையிடம் கேட்கும்போது ஏதேதோ எண்ணங்கள் வரும் வரும்,பள்ளியில் மீனாட்சி ஒரு பையனை அடித்தது எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றார் அக்கறையில்லை என்று சொல்லமுடியாது ,ஆனால் வீட்டில் பிள்ளைக்கு எதுவும் செய்யக்காணோமே,என்ன துளசி இருக்கும் தைரியமா,எதற்காக துளசிக்கு இந்த அடி,இப்போ நடந்த தப்புக்கு என்னை நீ எதிர்த்து பேசணும் என்றால் இவர்கள் பேசிய பேச்சிற்கு எதிர்த்து பேசணும் என்று சொல்லவருகின்றாரா,அல்லது எப்பவும் அமைதியாய் இருக்கிற மாதிரி இதையும் வாங்கிக்கொண்டு அமைதியாய் இரு என்கின்றாரா.
நன்றி
இவ்வளவு நாளும் பிள்ளை பள்ளிக்கூடம் போய் வந்து கொண்டிருந்தது ஒரு பிரச்சனையும் வரவில்லை ,ஆனால் ஒரே ஒருநாள் பிள்ளையை பள்ளி வாகனத்தில் ஏற்றி விடப்போய் இப்போ ஊரெல்லாம் பிரச்சனையாகிவிட்டது,பிடிச்சிருக்கு திருமணம் செய்து வைத்திருக்கலாமே என்று சியதகப்பன் தந்தையிடம் கேட்கும்போது ஏதேதோ எண்ணங்கள் வரும் வரும்,பள்ளியில் மீனாட்சி ஒரு பையனை அடித்தது எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றார் அக்கறையில்லை என்று சொல்லமுடியாது ,ஆனால் வீட்டில் பிள்ளைக்கு எதுவும் செய்யக்காணோமே,என்ன துளசி இருக்கும் தைரியமா,எதற்காக துளசிக்கு இந்த அடி,இப்போ நடந்த தப்புக்கு என்னை நீ எதிர்த்து பேசணும் என்றால் இவர்கள் பேசிய பேச்சிற்கு எதிர்த்து பேசணும் என்று சொல்லவருகின்றாரா,அல்லது எப்பவும் அமைதியாய் இருக்கிற மாதிரி இதையும் வாங்கிக்கொண்டு அமைதியாய் இரு என்கின்றாரா.
நன்றி