Satthamindri Muththamidu 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அதானே? திரு, கேட்பதும்
சரியாய்த்தான் இருக்கு,
மல்லிகா செல்லம்
பதிமூணு வருஷமா,
வாங்கிக் கட்டிட்டு
இருந்திருக்கியே நீயி,
துளசி டியர்?
உன்னை சொல்லுறவங்களுக்கு,
உன்னை திட்டுறவங்களுக்கு,
அப்பப்பவே திருப்பிக்
கொடுத்திருக்க வேண்டாமா,
துளசி செல்லம்?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
திரு அவ கிட்ட என்ன எதிர்பார்ப்பு ..... இவன் இப்படி இருக்கும் போது அவளால எதுவும் பேச முடியாது-னு அவனுக்கு தெரியாதா .....
எதுக்கு இந்த கோபம் ஆத்திரம் எல்லாம் .....அவனுக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்காத அப்பா மேல .....காதல் தெரிந்தும் கல்யாணம் நிறுத்தாத துளசி மேலா.....இத்தனை வருஷம் மனைவி, மகள் அக்கறை இல்லை.....வீட்டை கவனிக்காம தொழிலாளி கவனித்து என்ன பிரயோஜனம் ......

துளசி ..... ஏன் பேசி சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கலையா.....திரு அதுக்கு இடம் கொடுக்கலையா..... எல்லோருக்கும் பிரேக்கிங் பாயிண்ட் ஒன்று உண்டு ...துளசிக்கு

எது......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top