Saththamindri Muththamidu 8

Advertisement

kayalmuthu

Well-Known Member
Banu ma
திருநீர்வண்ணன், போடுகிற மூன்று
வேளை சாப்பாடும், துணிமணியும்,
வேறு எங்கு வேலை செய்தாலும்
கிடைக்குமே?
இவனுக்கு பார்த்து பார்த்து எல்லாம்
செய்யும் சமையல்காரியாக,
இவனையும், இவன் மகளையும்,
கவனிக்கும் ஒரு தாதியாக,
வீட்டை நல்ல முறையில் நிர்வாகம்
செய்யும் ஒரு கேர்டேக்கராக,
இவனுக்கு இரவில் தாசியாக,
நினைத்தானேத் தவிர,
ஒரு நாளாவது தன்னோட
மனைவி=ன்னு, திருநீர்வண்ணன்
நினைத்துப் பார்த்திருப்பானா,
பாத்திமா டியர்?
Banu ma correct banu ma i agree with youe thought
 

SriMalar

Well-Known Member
இன்னும் பல்பு தான்னு உறுதியாக வில்லை சிஸ்;)
மீனுக்கு தம்பி வந்தது துளசி க்கு அம்மா வீட்டுக்குப் போனது ம் தெரிந்தால்:p
ஓ...!தம்பியா..!இருக்கும் இருக்கும்...,
இன்னும் பல்பு தான்னு உறுதியாக வில்லை சிஸ்;)
மீனுக்கு தம்பி வந்தது துளசி க்கு அம்மா வீட்டுக்குப் போனது ம் தெரிந்தால்:p
 

malar02

Well-Known Member
4 times படிச்சிட்டேன்.........
உங்கள் novelல் எனக்கு ரொம்ப பிடிச்ச listல் இதுவும் சேர்ந்துவிட்டது....... கண்டிப்பா long novel ஆக கொண்டு போக நிறைய scope இருக்குது...... Think about this Malli......

ஏற்கெனவே சொன்ன மாதிரி அப்பா entry குடுத்த ஹீரோஸ் ஆதவன் and திரு...... கிரியும் தான்...... but அதை படிக்கும் போது அவன் ஒரு அப்பா feel குடுக்கல...... lover boy feel தான் கடைசி வரை...... Less than 1 year kids...... so அதனால கூட அந்த feel வராமல் போயிருக்கலாம்......
ஆதவன்...... அவனுக்கு ரெண்டு பொண்ணுங்க...... தாமரையோடு வந்த குழந்தை ஒன்னு...... மூணு பொண்ணுங்க...... சுகன்யா..... அத்தை பொண்ணு...... ரொம்ப பிடிச்சி கட்டிக்கிட்டான்....... அவள் போய் சேர்ந்து தாமரையை கல்யாணம் பண்ணினாலும் ஏதோ ஒரு ஒட்டாத வாழ்க்கை....... மூணு பொண்ணுகளுமே அவளுக்கு பிறக்காத போதும் அவளோட மொத்த நேரமும் குழந்தைகளுக்கு தான்....... வீட்டு வேலையும் கூட...... இருட்டில் இருவருக்கும் இடையில் எதுவுமே கிடையாது....... ஆனால் தனக்கு மட்டும் சூடா tiffin...... அவள் புளித்த கஞ்சி சாப்பிடுறாள்னு தெரிந்த அடுத்த வினாடி அவனோட தயக்கம் எல்லாம் உதறி விட்டு மனைவியை ரூமுக்குள் போன்னு அனுப்பிவிட்டு அம்மாவை அப்பா முன் left right வாங்கிடுவான்...... கடைசியில் தங்கையிடம் ஹீரோயினே இல்லாமல் நடித்தால் கூட கமலஹாசன் காதல் மன்னன் தான்னு ஒரு certificate கூட வாங்கிடுவான்...... அந்த அளவுக்கு மாற்றம்...... (இதுக்கு கூட epilogue வரல......)


But திரு...... உங்க Masterpiece hero....... Incomparable hero........ நான் இப்படிதான்னு எதையோ பிடித்து தொங்கும் உடும்பு....... உடும்பு பிடி தளராது....... அவனுக்கு கிடைத்த அப்பாவி துளசி...... ரெண்டு பேரும் மட்டும்னா எக்கேடோ கெட்டு போங்கடான்னு விட்டுடலாம்........ ஆனால் இடையில் தவிக்கும் 12 வயது குழந்தை...... role model பெற்றோர் இப்படி வாய் மூடி பேசினால் பிள்ளை வாழ்க்கை எப்படி இருக்கும்......
இப்போ தான் முதல் முறையா துளசி என்று அவன் வாயில் வந்திருக்கிறது....... வாழ்வோ தாழ்வோ..... பிள்ளைகள் முன்னாடி எதுவும்வேண்டாம்னு இருவருக்கும் தோணவில்லையா?????
சோபனா & co தான் இஷ்டத்துக்கு பேசுறாங்கனா துளசி உங்க பையன் என் பேர் சொல்லி கூப்பிடத்தே இல்லைனு சொல்றாள்...... அவனோ போடி போன்னு சொல்றான்...... அதுவும் பெற்ற குழந்தை அம்மா அப்பா தம்பி S & co முன்னாடி......
ஏன் இருவரும் இனி சேர்ந்து வாழவேண்டாம்னு முடிவு பண்ணிட்டீங்களா...... அப்போ ஏண்டா உன் காதலிக்கு காட்ட உனக்கொரு குழந்தை?????
என்னதான் பிடிக்காத திருமணமென்றாலும் மனைவி என்கிற பேரில் திருமணம் என்கிற licence வாங்கி ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதற்கு பேர் திருமணமா????? உனக்கு ஒரு தங்கை ஒரு பொண்ணு இருக்கிறாள்...... இருவரில் யாருடைய வாழ்வாவது இப்படி இருந்தால் அவனை உரித்து உப்பு கண்டம் போட்டிருக்கமாட்டாயா....... உனக்கே மனசு குத்தல...... உனக்கு காலை முதல் இரவு வரை சம்பளம் இல்லாத வேலைக்காரி தான் துளசி...... என் மனைவி என் உணவுகளுக்கு மதிப்பளிப்பவள்னு நினைத்திருந்தால் உன் பழைய காதலுக்கும் அவளே வடிகாலாய் இருந்திருப்பாள்....... சரி அது உன்னோட கடந்தகால personal அப்படின்னு நினைத்திருந்தால் அதை மறந்திருப்பாய்....... எதற்காக இப்படி ஒரு பொய்யான வாழ்க்கை...... முகமூடி......
போடி போன்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்ட....... உன்னை விடு...... நீ businessல் மூழ்கி முத்தெடுப்பாய்...... உன் பெண்ணை யார் பார்த்து கொள்வார்?????? 1 வார பிரிவு தங்க முடியல...... அவளின் பாராமுகம் தங்கமுடியல...... அப்புறம் எதற்கு முகமூடி...... வெளிவேசம்........ உன் மனைவியின் பதிலில் கோபம் வந்து nightனு கூட பார்க்காமல் ஓடிபோற...... எந்த wifeக்கும் husband இரவில் அதுவும் கோபித்து கொண்டு போனால் தூக்கம் வருமா?????? ஆனா உன் wife தூங்கிட்டாளே...... அப்போ உன்னோட தாக்கம் அவகிட்ட இன்னும் நீ வரவைக்கலையா????? உணர்வது உன்னதம் தான்...... ஆனால் நீ இன்னும் உணர்த்தவில்லையோ?????

தூங்கிய wifeஐ தூக்கிட்டு போய் உன்னோட வருத்தத்தை சொல்லிருக்கலாமே...... உன் வாழ்க்கையின் சறுக்கலே நீ தான்..... நீ மட்டும் தான்.....
தப்பு மேல தப்பு பண்ணுற......
சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.....
அது சரி..... தலைக்கு மேல் வெள்ளம் போன பிறகு சாண் என்ன முழம் என்ன...... தலை போய் தலைப்பாய் மிஞ்சி என்ன லாபம்??????

மல்லி இந்த உடும்பு பிடியை எப்படி justify பண்ணபோறீங்கன்னு waiting.......
VVVVVVV interesting emotional and extraordinary Epi..... Expecting more like this from you.....

Very mysterious Thiru......
:):):):):):):):):):)
 

malar02

Well-Known Member
எஸ்...வெளிப்படுத்திய இடம் நேரம் சரில்லை ....
இடம் நேரம் சரிதான் தேர்ந்தெடுக்கத்தெரியாத வார்த்தைகள்தான் காலை வாரிவிடுகிறது சில நேரம் பின்னாளில் நினைத்து வருந்துவதர்கு ஏற்ப இதில் இவர்களும் அடக்கம் பாவம்துளசிக்கும் தெரியவில்லை ... திருக்கும் வார்த்தையிலும் செயலிலும் என்றே தோன்றுகிறது இது சாதரண மனிதர்களின் அடக்கப்படட கோபத்தின் இயல்பு திரும்ப திரும்ப படிக்கும் போது
 

Sundaramuma

Well-Known Member
இடம் நேரம் சரிதான் தேர்ந்தெடுக்கத்தெரியாத வார்த்தைகள்தான் காலை வாரிவிடுகிறது சில நேரம் பின்னாளில் நினைத்து வருந்துவதர்கு ஏற்ப இதில் இவர்களும் அடக்கம் பாவம்துளசிக்கும் தெரியவில்லை ... திருக்கும் வார்த்தையிலும் செயலிலும் என்றே தோன்றுகிறது இது சாதரண மனிதர்களின் அடக்கப்படட கோபத்தின் இயல்பு திரும்ப திரும்ப படிக்கும் போது
yes...yes....துளசிஇடம் ஏதேனும் தவறு இருக்க வேண்டுமே ......
அதற்காக மல்லிகா இப்படி கொடுத்து இருக்கலாம் ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top