Saththamindri Muththamidu 8

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi Malli sis,
பிடிக்கல பிடிக்கல சண்டை பிடிக்கல..:confused:
இவ்ளோ அநியாயம் துளசிக்கு நடக்குது..
அவள் முதல் முறையா தன் எதிர்ப்பை காட்டினால் வீடு தேடி வந்து அவமதிக்கிறாங்க..
திரு செய்தது மன்னிக்க முடியாதது..
இவ்ளோ மோசமானவங்களுக்கு எதுக்கு பணம் தந்தான்..
அதுவும் அவள் சொல்லியும்..
அவன் கூட புரிதலில் விரிசல் இருக்கும் போது அதை மீறியது...
சுத்தமா பிடிக்கல..
மீனுவ கூட விட்டுட்டு போறதுன்னா மனக்காயம் அதிகம்..
இந்த வெங்கி அதுக்கும் மேல..
ஒரு வாரம் அம்மா வீட்டுக்கு போனதையே துரையால சமாளிக்க முடியல....பெரிய வீராப்பு..
இப்ப மொத்தமா போறாளே தடுப்போம்னு இல்லாம போடி சொல்றான்:mad::mad::mad:
இருக்குடா உனக்கு ஆப்பு.
நன்றி சிஸ்.
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கூரை ஏறி கோழி பிடிக்க ஆசை ஏன்?
உனக்கே சந்தேகம் இருந்ததினால் தானே ..கண்டிப்பாக கொடுக்க கூடாதுன்னு சொன்ன...எப்பவுமே மூத்த மருமகள் நிலை இது தான்.இரண்டு பக்கமும் நல்லா உருட்டி உருட்டி ஆட்டுவானுக...சட்டையைப் பிடிச்சு கேட்பியா...கிளம்பி போயி....ஒண்ணும் ஆகாது....போம்மா..பிள்ளையையும் விட்டுட்டு போற...
 
Last edited:

fathima.ar

Well-Known Member
மல்லி...
ஏன் ஏன் ஏன்...
இப்படி மணிரத்னம் ஸ்டைல்ல கமெண்ட் போட வைக்கிறிங்களே..

நாங்க இரண்டாவது புள்ளைக்கு பேர் வைக்கலாம் ட்ரை பன்னா
நீங்க குடும்பத்துக்கே ஆட்டம் காட்றிங்க....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top