Saththamindri Muththamidu 8

Advertisement

Sundaramuma

Well-Known Member
அவன் தம்பி
அவன் மாமன்.
அனாதையானாள் துளசி.
கட்டினவனும் இல்லை.
பெற்றோரும் வர முடியாது.
பெற்ற மகளும் சொந்தமில்லை.
சக்திக்கும் அதே நிலை.
துளசிக்கும்....
லட்சுமணன் தேடி போகிறான்..
இனி தீக்குளிக்கவும் வேண்டுமோ
தீக்குளிக்க வேண்டியது திரு தான் .....
 

Manimegalai

Well-Known Member
:mad::p:D
எப்பவும் போல பல்ப் வாங்கினோமோ இல்லையா .....
இன்னும் பல்பு தான்னு உறுதியாக வில்லை சிஸ்;)
மீனுக்கு தம்பி வந்தது துளசி க்கு அம்மா வீட்டுக்குப் போனது ம் தெரிந்தால்:p
 

Sundaramuma

Well-Known Member
அட பாவிகளா? என்ன அனியாயம் இது?கடைசில வீட்டை விட்டே போக வெச்சுட்டிங்களே?!
சட்டுனு எல்லாமே நடந்த மாதிரி ஒரு feel .....எதுல ஆரம்பித்து எப்படி முடிவு ....
 

Sundaramuma

Well-Known Member
இன்னும் பல்பு தான்னு உறுதியாக வில்லை சிஸ்;)
மீனுக்கு தம்பி வந்தது துளசி க்கு அம்மா வீட்டுக்குப் போனது ம் தெரிந்தால்:p
பல்ப் இல்லைனாலும் ஹாப்பி தான்.....;)
 

Manimegalai

Well-Known Member
எபிசொட் படிச்சு கொஞ்சம் குழப்பம் ஆகிடுச்சு......mixed feelings .....
நிறைய வன்முறை முதன் முறை உங்கள் எழுத்தில் .....என்னுடைய முந்தைய கமெண்ட்-ல திருவை ஏற்று கொள்ள வைக்க நீங்கள் நிறைய உழைக்க வேண்டும் என்பது என் எண்ணமாக இருக்கிறது என்று சொல்லி இருந்தேன் ..... இப்போது உறுதி பட்டு விட்டது.....இது உங்களுக்கு ஒரு பெரிய சவால் .....

துளசியிடமும் தவறுகள் இருக்கு..... மூன்றாம் மனிதருக்கு பணம் கொடுக்கும் விஷயத்தை தங்களுக்குள் கொண்டு வந்து இருக்க வேண்டாம்.... துளசி பொங்கி எழ வேண்டும் என எதிர்பார்த்தாலும் ..... எழுந்த நேரமும் சூழலும் சரியில்லை .....debateable ......

பிடித்தது வெங்கடேஷ் செய்தது ......மனைவி அண்ட் அவளோட குடும்பத்தை வெளியேத்தியது .....துளசி பின்னால் ஓடுவது......

மீனாக்ஷிகப்பன் சாமி ஆவாளா???
Interesting episode..... Mallika :)

Thank you very much......
நிறைய வன்முறை முதல் முறையாக
நானும் உணர்ந்தேன். .
ஒரு நாளும் மல்லி பதிவு படித்து உணர்ந்ததே இல்ல.
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி,

அவசரத்தில் பெண்மையும்
ஆத்திரத்தில் ஆண்மையும்

அனுதினமும் போர்தொடுக்க
பார்த்திருக்கும் பவளச் சிட்டு
பரிதவிப்பில் நிற்பதென்ன...?


வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
Romba sari.... :)
 

Sundaramuma

Well-Known Member
நிறைய வன்முறை முதல் முறையாக
நானும் உணர்ந்தேன். .
ஒரு நாளும் மல்லி பதிவு படித்து உணர்ந்ததே இல்ல.
முதல் முறையா நம்மால் கிஞ்சித்தும் ஒத்துக்கொள்ள முடியாத ஹீரோ நடத்தை .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top