Saththamindri Muththamidu 8

Advertisement

ramaprabha

Well-Known Member
டியர் மல்லி.. Sekarama Adhuku Oru super epi poduga pa... Ilana Nalaiku mutton kulambu vekarappa kuda edhe Nenappa Irukum...aparam Nalla Illana neega Dan... Porupu
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
yes shobana
அவள் ஒரு முறைக்கு இரு முறை அழுத்தமாக சொல்லியும் தேர்தல் வாக்குறுதி போல் காசு பணவிசயத்தில் திரு நடந்து கொண்டது நம்பிக்கை துரோகம் இல்லையா?????
எதிரிக்கு கூட மன்னிப்பு உண்டு.....
துரோகிக்கு?????

வெங்கட் ஏதோ பரவாயில்லை......

எல்லா பிரச்சனைக்கும் ஆதிகாரணம் இந்த திரு தான்......
என்னால நீ கெட்ட உன்னால நான் கெட்டேன்னு கெட்டது திருவும் சோபனாவும் தான்......
இப்போ தோடு மட்டுமில்லாமல் அதிகமாக நகை போட்டு வந்ததால் அந்த நகை சாரதா மகள் சோபனாவின் வாழ்க்கையை காப்பாற்றி விட்டதா?????
அவை அடக்கம்னு ஒன்னு தெரிந்திருந்தால் உன் வாழ்க்கை பலியாகி இருக்காது..... அடுத்தவர் வாழ்வை கெடுத்த பாவமும் உன்னை துரத்தி இருக்காது......

சூனியகாரி rangeக்கு வரிந்து கெட்டி உன் சூனியத்துக்கு நீயே பலியாகி விட்டாயே......

கண்டிப்பா துளசி இந்த வீட்டுக்கு தான் திரும்பி வரணும்...... திரு மனைவியா மேகநாதன் மருமகளாக வலம் வரணும்..... அந்த வீட்டிற்கு சோபனா வரவேண்டாம்.......

எஸ் ஷோபனா வர வேண்டாம் ,

ஆனால் துளசி முதல் மருமகளாய், அவளை {shobi-i} கூட்டி வர சொல்ல வேண்டும் துளசி -யால் யாரும் பிரிந்திருக்க பார்க்க முடியாது.
 

Joher

Well-Known Member
வீட்டு மருமகன் என்கிற மரியாதை மாமனார் வீட்டில் தான்...... அதுவும் மாமனார் மாமியார் இருக்கும் வரை தான்.....
மூத்த மருமகன் என்ன எதிர்பார்க்கிறாரோ அதைவிட அதிகமான மரியாதை உரிமை மருமகளுக்கும் உண்டு......
இந்த நாகேந்திரன் என்னடான்னா மைத்துனன் வீட்டில் வந்து மருமகன் உரிமை கொண்டாடுகிறார்........
எத்தனை தலைமுறைக்கு தான் உனக்கு மூத்த மருமகன் மரியாதை.......
இங்கே பட்டத்துக்கு ஆள் இல்லையா என்ன?????
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...
சோபனா சாரதா நாகேந்திரன் இப்படி.....

ராதாவின் கணவன் எப்படியோ?????? ஒரே மூத்த மருமகன் ஆச்சே.....
 

Suvitha

Well-Known Member
ஷோபனாவின் ஆணவமும், அகங்காரமும் யாரிடமிருந்து வந்தது என இப்போது தெரிகிறது. ஆம்....பெற்றோரைப் போல பிள்ளை.
 

Sundaramuma

Well-Known Member
வீட்டு மருமகன் என்கிற மரியாதை மாமனார் வீட்டில் தான்...... அதுவும் மாமனார் மாமியார் இருக்கும் வரை தான்.....
மூத்த மருமகன் என்ன எதிர்பார்க்கிறாரோ அதைவிட அதிகமான மரியாதை உரிமை மருமகளுக்கும் உண்டு......
இந்த நாகேந்திரன் என்னடான்னா மைத்துனன் வீட்டில் வந்து மருமகன் உரிமை கொண்டாடுகிறார்........
எத்தனை தலைமுறைக்கு தான் உனக்கு மூத்த மருமகன் மரியாதை.......
இங்கே பட்டத்துக்கு ஆள் இல்லையா என்ன?????
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...
சோபனா சாரதா நாகேந்திரன் இப்படி.....

ராதாவின் கணவன் எப்படியோ?????? ஒரே மூத்த மருமகன் ஆச்சே.....
Good points.....
 

Adhirith

Well-Known Member
???????ஏன்?எதுவுமே எழுத வரலை.நிமிர்ந்து நில்;துணிந்து செல் அப்படினு துளசி கிளம்பிட்டா.திரு போடின்னுட்டான். வெங்கடேஷ் தன் தவறு உணர்ந்து போறானா..?என்ன இனி அவள் வாழ்க்கையில்?துளசி துளசி துளசி அவள் நடந்து போகும் தெரு மட்டுமே மனக்கண்ணில்.அடுத்த பதிவு வரும்வரை தவிக்கும் மனதுடன் இருக்க வைத்து விட்டீர்கள் மல்லி.நம் வீட்டுப் பெண்ணிற்ககா இந்த அவமதிப்பு என்று ஆதங்கப்படவும் வருத்தப்படவும் புலம்பவும் வைத்து விட்டீர்களே.ஏன் இப்படி......????

அவள் குடும்பத்தில் யாரும் இல்லை....அதனால்தான் நம்மை
புலம்ப வைத்து விட்டார்கள்......
 

Chitrasaraswathi

Well-Known Member
எது எப்படி இருந்தாலும் ஒரு தாய் பெண் குழந்தை பிரிந்து சென்றது என் பார்வையில் சரியான செயல் இல்லாத ஒன்று குழந்தைகள் விட்டு தற்கொலை செய்யும் பெண்கள் என்னை பொருத்த வரையில் சுய நலமான பெற்றவர்கள் போராடி தனியாக நின்று வாழ்ந்து காட்டும் பெண் தாய்
 

Adhirith

Well-Known Member
அவளை மட்டும் பப்ளிக்காக நேரம் காலம் தெரியாமல்
எல்லோரும் , திரு உட்பட அவமானம் படுத்துவார்கள்....
இவள் மட்டும் நேர,கால சூழ்நிலைப்பார்த்து
பேச வேண்டுமா....?
வார்த்தைகள் தங்கு தடையின்றி அனைவிரமிருந்தும் வருகின்றது ...
இவள் மட்டும் இது அலசி ஆராய்ந்து பேச வேண் டுமா....?
பாதிக்கப்பட்டவள் தன்நிலை உணர்த்த முதல் முறையாக பேசுகிறாள் ...
அதுவும் யோசிக்காமல் பேசும் சொற்கள் என்கிறீர்களா....?
எனக்கு புரியவில்லை....?
அவளுக்காக அவள் மட்டும் தானே பேச வேண்டும்....?
 

Adhirith

Well-Known Member
இல்லை . அதுக்கும் மேல ....... நான் எதிர்பார்க்கிறேன்.
அவள் பட்டது கொஞ்சமில்லை,
படுத்தியதும் கொஞ்சமில்லை.
தனிக்குடித்தனம் அனைவரும் பொதுவாக செய்வது.
நம் துளசி பூஜிக்கப்பட வேண்டியவள்.... திருவால் மட்டுமல்ல..... அவன் குடும்பத்தினர் அனைவராலும்....

மல்லி ... செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?....

Yessss மல்லியிடமருந்து இதுதான், இதை மட்டும் தான் நான் எதிர்பார்க்கிறேன்,....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top