Saththamindri Muththamidu 7

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

திருவுக்கு தன்னை பிடிக்கணுமே என்ற எதிர்பார்ப்பில் அதன் ஆற்றமையில் கோபம் வருகின்றது திளசிக்கு,வீடே ரணகளப்படுகின்றது,எவ்வளவு கோபம் இருந்தாலும் பொருட்களை தூக்கி எறிந்து கோபத்தை காட்டுவது தவறான காரியம்,அதுவும் திரு பெரியவர்களிடம் வீட்டில் பார்த்துப்பேசுங்கள் ,என் பெண் உங்களையெல்லாம் பார்த்து கெட்டுப்போய்விடுவா என்று அறிவுரை வழங்கும் வள்ளல் இப்படி ஒரு காரியம் செய்யலாமா,என்ன ஊருக்குத்தான் உபதேசமா அப்போ தனகில்லையா.

நன்றி
 

Joher

Well-Known Member
இனியும் இவன் கோபத்தை துளசியிடம் சண்டை போட்டு வெளிப்படுத்துவானா????

அப்போ இவன் பொண்ணு பார்க்காதா.....

சே..... சண்டை கூட போடமுடியாதே பொண்ணு முன்னாடி..... பொண்ணை பாட்டி வீட்டுக்கு அனுப்பலாமா????:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top