Saththamindri Muththamidu 20

Advertisement

SriMalar

Well-Known Member
கட்டிப்பிடி வைத்தியமும் மருத்துவ முத்தமும் துளசிக்கும் திருவுக்கும் மட்டுமா மனதை தெளிவாக்குத..?இது எல்லாருக்கும் பொருந்தும்.
 

Chitrasaraswathi

Well-Known Member
இப்போ இத்தனை அனுசரனையா பேசும் திருவுக்கு மீனாக்ஷியை தாங்கியிருக்கும் போது எதுவும் தெரியாதா?????
இல்லை துளசி எதுவுமே காட்டிக்கலையா???
16 வயது கர்ப்பம் ஒரு சுமை தான்.....
எப்படி பார்த்துகொண்டாள்???

அப்போ அவனோட மனிதாபிமானம் முழித்திருந்தால் எல்லாமே சரியா போயிருக்கும்.....
அப்போது திருவும் சிறு வயதுதானே
 

Devi29

Well-Known Member
romba alagana epi sis .manam vittu pesittanga........ varthaikal tharathaa aamaithi thulasiku avan aanaippu koduthutuchu soooooooooooooper
 

Sainandhu

Well-Known Member
துளசி ....
அழகானவள்....
அமைதியானவள்....
அன்பானவள்......
அக்கறையானவள்...மகள் மீது
ஆழமானவள்....
அர்த்தமுடையவள்....
அவன் இன்றி....ஒரு
அணுவும் அசையாது
அவளுக்கு....


துரத்தி துரத்தி சொன்னால் தான் காதலா...
சொல்லாமலே மௌனமான காதல்.....
மல்லியின் நாயகிகளிடமிருந்து வேறுபட்டவள்...
Lovable Thulasi......:)
 

malar02

Well-Known Member
தன்னையும் உணர்ந்து அவளையும் உணர்கிறான்....
.மனதளவில் உணருதல் உன்னதம்.....
கணவன் , மனைவிக்கு மட்டும் உரியதல்ல....


எழுத்தாளரின் எழுத்துக்களை புரிந்து
உள்வாங்கும் பொழுது ஏற்படும்.....
“ உணர்த்தலும் உன்னதமே....”


நன்றி மல்லி.....:):):cool::cool:
எழுத்தாளரின் எழுத்துக்களை புரிந்து
உள்வாங்கும் பொழுது ஏற்படும்.....
“ உணர்த்தலும் உன்னதமே....”
:):):):):):)
 

Joher

Well-Known Member
அப்போது திருவும் சிறு வயதுதானே

Yes...... எனக்கும் தோணியது தான்......
அப்பவே காதல்னு சொல்லல......
கொஞ்சம் அக்கறை காட்டிருக்கலாமே..... கூடவே roomல இருக்கும் பொண்ணுன்னு கூடவா தோணல????

அதுவே பின்னாளில் காதலா மாறும்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top