Saththamindri Muththamidu 20

Advertisement

Joher

Well-Known Member
திரு துளசியின் 13 வருட வாழ்க்கைக்கு இருவருமே காரணம்......

திருவுக்கு செரீனா மேல் காதல்?
துளசிக்கு திருவின் மேல் ஒரு தலை காதல் (ஈர்ப்பு)...

துளசி காதல் தான் strong போல.....
So துளசியின் காதல் திருவிடம் சேர்த்து விட்டது......
நீ விரும்புவளை விட உன்னை விரும்புபவள் உன்னை நல்லா பார்த்துப்பாள்ன்னு துளசியிடம் சேர்த்து விட்டது.....

இப்போது இருவரையும் சேர்த்து குழந்தைகள் தான்.....

துளசியே திருவின் பலம்......
என்ன வந்தாலும் வெற்றி தான் இனி.....
 

Joher

Well-Known Member
இப்போ இத்தனை அனுசரனையா பேசும் திருவுக்கு மீனாக்ஷியை தாங்கியிருக்கும் போது எதுவும் தெரியாதா?????
இல்லை துளசி எதுவுமே காட்டிக்கலையா???
16 வயது கர்ப்பம் ஒரு சுமை தான்.....
எப்படி பார்த்துகொண்டாள்???

அப்போ அவனோட மனிதாபிமானம் முழித்திருந்தால் எல்லாமே சரியா போயிருக்கும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top