திரு துளசியின் 13 வருட வாழ்க்கைக்கு இருவருமே காரணம்......
திருவுக்கு செரீனா மேல் காதல்?
துளசிக்கு திருவின் மேல் ஒரு தலை காதல் (ஈர்ப்பு)...
துளசி காதல் தான் strong போல.....
So துளசியின் காதல் திருவிடம் சேர்த்து விட்டது......
நீ விரும்புவளை விட உன்னை விரும்புபவள் உன்னை நல்லா பார்த்துப்பாள்ன்னு துளசியிடம் சேர்த்து விட்டது.....
இப்போது இருவரையும் சேர்த்து குழந்தைகள் தான்.....
துளசியே திருவின் பலம்......
என்ன வந்தாலும் வெற்றி தான் இனி.....