அப்போது திருவும் சிறு வயதுதானேஇப்போ இத்தனை அனுசரனையா பேசும் திருவுக்கு மீனாக்ஷியை தாங்கியிருக்கும் போது எதுவும் தெரியாதா?????
இல்லை துளசி எதுவுமே காட்டிக்கலையா???
16 வயது கர்ப்பம் ஒரு சுமை தான்.....
எப்படி பார்த்துகொண்டாள்???
அப்போ அவனோட மனிதாபிமானம் முழித்திருந்தால் எல்லாமே சரியா போயிருக்கும்.....
எழுத்தாளரின் எழுத்துக்களை புரிந்துதன்னையும் உணர்ந்து அவளையும் உணர்கிறான்....
.மனதளவில் உணருதல் உன்னதம்.....
கணவன் , மனைவிக்கு மட்டும் உரியதல்ல....
எழுத்தாளரின் எழுத்துக்களை புரிந்து
உள்வாங்கும் பொழுது ஏற்படும்.....
“ உணர்த்தலும் உன்னதமே....”
நன்றி மல்லி.....
அப்போது திருவும் சிறு வயதுதானே