Saththamindri Muththamidu 14

Advertisement

Sundaramuma

Well-Known Member
சூப்பர் கற்பனை.....:p
சட்டையை கொத்தா பிடிக்கிறது......:eek:

நீ சொன்ன dialogue தைரியமா பேசணும்.....
துளசி திருவை பார்த்தாலே building basement ரெண்டும் weak ஆயிடும்.....
அப்புறம் dialogue வராது.....
வெறும் காத்து தான் வரும்....
என் வாழ்க்கை என் கையில்னு வந்தவ இப்படி இருந்தா எப்படி.....
 

Joher

Well-Known Member
ம்ம் ... யார் கிட்ட எப்படி பேசணும் னு தெரியல...
சடங்கு முறை என்னன்னு தெரியல..
கறாரா பிசினஸ் பண்ண தெரியல...
இத்தனை தெரியல இருந்தும், துளசிக்கு இவன் தான் ஹீரோ...
அப்போ அவதான் கொஞ்சனும் போல... ,
மல்லி நினைச்சா ஒரு பதிவுல மாத்திட மாட்டாங்க....???
ஆனா நிஜமா இவன் ஒரு ம்யூசியும் பீஸ் தான்.
இவன் கோவம் கூட அழகுன்னு தான் துளசி சொல்லுவா...
Konalaa irunthaalum ennodathaakkum , yetho Oru chips vilambarathil Simran solluvaangappaa, Aadhi dear

அவன் அப்படிதான்........
அவனை விட்டுட்டு என்னால இருக்க முடியலை.......
அப்புறம் இருக்கிறதை வச்சி சந்தோசப்பட்டுக்கணும் தான்.......

அவன் கோணலா இருந்தாலும் Love you தான்......
கோபமும் அழகு தான்......

துளசிக்கு வேணும்....... So museum-ல வைக்க வேண்டாம்.........
 

Joher

Well-Known Member
என் வாழ்க்கை என் கையில்னு வந்தவ இப்படி இருந்தா எப்படி.....

இப்பவும் என் வாழ்க்கை என் கையில் தான்........
அவன் கோபத்தை பார்த்தால் என் வாழ்க்கை யார் கையிலோ range-க்கு போய்டுறாள்.........

அவள் கோபப்பட்டால் அவனிடம் எதுவுமே நடக்காதுன்னு தெரியுது........
அவனை அணுகும் தைரியமும் இல்லை......... எப்போ சுடுவான்னே தெரியாது........
அப்புறம் என்ன பண்ணுவாள்???
 

Sundaramuma

Well-Known Member
இப்பவும் என் வாழ்க்கை என் கையில் தான்........
அவன் கோபத்தை பார்த்தால் என் வாழ்க்கை யார் கையிலோ range-க்கு போய்டுறாள்.........

அவள் கோபப்பட்டால் அவனிடம் எதுவுமே நடக்காதுன்னு தெரியுது........
அவனை அணுகும் தைரியமும் இல்லை......... எப்போ சுடுவான்னே தெரியாது........
அப்புறம் என்ன பண்ணுவாள்???
ரொம்ப பிடிச்சும் இப்படின்னா துளசிக்கு பைத்தியம் பிடிச்சுடும்.....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஒரு எழுத்தாளர் உங்களுக்குள்ள இருக்காங்களா .....
அது தெரியாது...

ஆனா பாருங்க ....எத்தனை நாளைக்கு துளசி தூங்கறதையும், திரு கத்தரதையும் படிக்க ?? வேற எதுவும் படிக்க இல்லை. ரொம்ப போரடிக்க என்ன பண்ணன்னு தெரியாம ... கற்பனை ஓடுச்சு..

கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும் - அதுபோல
மல்லி வாசகிகளும் கற்பனை வளம் இருக்கிறவங்க தானே...

தி கிரெடிட் கோஸ் டு மல்லி...

நன்றி
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அவன் அப்படிதான்........
அவனை விட்டுட்டு என்னால இருக்க முடியலை.......
அப்புறம் இருக்கிறதை வச்சி சந்தோசப்பட்டுக்கணும் தான்.......

அவன் கோணலா இருந்தாலும் Love you தான்......
கோபமும் அழகு தான்......

துளசிக்கு வேணும்....... So museum-ல வைக்க வேண்டாம்.........
அட அவளையும் சேர்த்தே அனுப்புங்க.. அவ மட்டும் கம்மியா என்ன? துளசியும் மியூசியம் பீஸ் தான்...
 

Joher

Well-Known Member
ரொம்ப பிடிச்சும் இப்படின்னா துளசிக்கு பைத்தியம் பிடிச்சுடும்.....

வயிற்றில் குழந்தையோடு இவ்வளவு stress கொடுத்தால் BP தான் வரும்.....
அப்போவாவது இவனுக்கு புத்தி வருமா?????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top