Saththamindri Muththamidu 14

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
சின்ன கற்பனை ....

துளசி, ஒரு நாள் திரு BR வந்த உடன்..

"ப்ளீஸ் , இனிமே கொஞ்சம் சீக்கிரம் வாங்க.."

" என்ன பேசற நீ ?"

"ம்ம்ம் ... வந்து.. மீனாவோட கொஞ்சம் நேரம் பேசி விளையாடலாமே ? என்கூடவும் தான்..."

'என்னது?'

கொஞ்சம் கோவம் வர...."என்ன என்னது? நீங்க என் புருஷன்... மீனுக்கு அப்பா.. ஞாபகம் இருக்கா? ரெண்டாவது வயித்துல இருக்கு... இதனை வருஷம் யாரோட வாழ்க்கையை நினச்சு எங்களை பாக்கல பேசல... இனி சும்மால்லாம் இருக்க மாட்டேன்.'

ஏய்... என்ன பேசற யார்கிட்ட பேசறன்னு தெரியுதா? என்ன பண்ணுவ?

திருவை தீர்க்கமாய் பார்த்து அவனருகில் வந்து சட்டை காலரை கொத்தாக பிடித்து "சீக்கிரம் வர்றீங்க.... ம்ம்ம்ம்..." என மிரட்டும் தொனியில் கூற...

அத்தனை அருகில் துளசியை பார்த்து மூச்சு விட மறந்தவனாய், வாய் கொள்ளா புன்னகையுடன்.."பதிமூணு வருஷம் கழிச்சு இப்போதான் புருஷன்னு தெரியுதா? இதை முதல்லயே கேக்கிறதுக்கு என்ன?"

இம்முறை திகைத்து நிற்பது துளசியின் முரை ... இத்தனை மென்மையாய் , புண் சிரிப்புடன், கண்ணனின் குறும்புடன் பேசுவது தன் கணவன்தானா?

மெதுவாய் இதழ் பிரிந்து அவளுக்கும் சிரிப்பு வர.. " உங்களுக்கு என்னை பிடிக்கும்-னு இப்போதானே தெரியும்?"

திரு உறைந்தான்... அவள் முகம் பார்த்தாலே முத்தமிட தோன்றும் .. இன்னும் இத்தனை மெருகோடு, இத்தனை அருகில்... இத்தனை உரிமையுடன் .... அவன் மனைவி...தவிர்க்க முடியாது ...இதழனைத்தான் ...
 

Joher

Well-Known Member
சின்ன கற்பனை ....

துளசி, ஒரு நாள் திரு BR வந்த உடன்..

"ப்ளீஸ் , இனிமே கொஞ்சம் சீக்கிரம் வாங்க.."

" என்ன பேசற நீ ?"

"ம்ம்ம் ... வந்து.. மீனாவோட கொஞ்சம் நேரம் பேசி விளையாடலாமே ? என்கூடவும் தான்..."

'என்னது?'

கொஞ்சம் கோவம் வர...."என்ன என்னது? நீங்க என் புருஷன்... மீனுக்கு அப்பா.. ஞாபகம் இருக்கா? ரெண்டாவது வயித்துல இருக்கு... இதனை வருஷம் யாரோட வாழ்க்கையை நினச்சு எங்களை பாக்கல பேசல... இனி சும்மால்லாம் இருக்க மாட்டேன்.'

ஏய்... என்ன பேசற யார்கிட்ட பேசறன்னு தெரியுதா? என்ன பண்ணுவ?

திருவை தீர்க்கமாய் பார்த்து அவனருகில் வந்து சட்டை காலரை கொத்தாக பிடித்து "சீக்கிரம் வர்றீங்க.... ம்ம்ம்ம்..." என மிரட்டும் தொனியில் கூற...

அத்தனை அருகில் துளசியை பார்த்து மூச்சு விட மறந்தவனாய், வாய் கொள்ளா புன்னகையுடன்.."பதிமூணு வருஷம் கழிச்சு இப்போதான் புருஷன்னு தெரியுதா? இதை முதல்லயே கேக்கிறதுக்கு என்ன?"

இம்முறை திகைத்து நிற்பது துளசியின் முரை ... இத்தனை மென்மையாய் , புண் சிரிப்புடன், கண்ணனின் குறும்புடன் பேசுவது தன் கணவன்தானா?

மெதுவாய் இதழ் பிரிந்து அவளுக்கும் சிரிப்பு வர.. " உங்களுக்கு என்னை பிடிக்கும்-னு இப்போதானே தெரியும்?"

திரு உறைந்தான்... அவள் முகம் பார்த்தாலே முத்தமிட தோன்றும் .. இன்னும் இத்தனை மெருகோடு, இத்தனை அருகில்... இத்தனை உரிமையுடன் .... அவன் மனைவி...தவிர்க்க முடியாது ...இதழனைத்தான் ...
சூப்பர் கற்பனை.....:p
சட்டையை கொத்தா பிடிக்கிறது......:eek:

நீ சொன்ன dialogue தைரியமா பேசணும்.....
துளசி திருவை பார்த்தாலே building basement ரெண்டும் weak ஆயிடும்.....
அப்புறம் dialogue வராது.....
வெறும் காத்து தான் வரும்....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
சூப்பர் கற்பனை.....:p
சட்டையை கொத்தா பிடிக்கிறது......:eek:

நீ சொன்ன dialogue தைரியமா பேசணும்.....
துளசி திருவை பார்த்தாலே building basement ரெண்டும் weak ஆயிடும்.....
அப்புறம் dialogue வராது.....
வெறும் காத்து தான் வரும்....
அது போன வாரம்... இது இந்த வாரம்... :p:D
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர் கற்பனை.....:p
சட்டையை கொத்தா பிடிக்கிறது......:eek:

நீ சொன்ன dialogue தைரியமா பேசணும்.....
துளசி திருவை பார்த்தாலே building basement ரெண்டும் weak ஆயிடும்.....
அப்புறம் dialogue வராது.....
வெறும் காத்து தான் வரும்....
எப்படி?
இஞ்சி இடுப்பழகா-ன்னு
பாடுவாளோ, Joher டியர்?
 
Last edited:

Joher

Well-Known Member
Eppadi?
Inji iduppazhagaa nnu paaduvaalo, Joher dear?

இவனுக்கெல்லாம் romantic hero role set ஆகாது........

கத்தல், கோபத்தை குறைத்து துளசியோடு ரொம்ப affection-யோடு இருந்தாலே போதும்.........
பிள்ளைகளோடு சொல்லவேண்டியதில்லை........... நல்ல விதமா தான் guide பண்ணுறான் பொண்ணை....... அம்மா கிட்ட சொல்லணும்னு சொல்றான்......
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இவனுக்கெல்லாம் romantic hero role set ஆகாது........

கத்தல், கோபத்தை குறைத்து துளசியோடு ரொம்ப affection-யோடு இருந்தாலே போதும்.........
பிள்ளைகளோடு சொல்லவேண்டியதில்லை........... நல்ல விதமா தான் guide பண்ணுறான் பொண்ணை....... அம்மா கிட்ட சொல்லணும்னு சொல்றான்......
ம்ம் ... யார் கிட்ட எப்படி பேசணும் னு தெரியல...
சடங்கு முறை என்னன்னு தெரியல..
கறாரா பிசினஸ் பண்ண தெரியல...
இத்தனை தெரியல இருந்தும், துளசிக்கு இவன் தான் ஹீரோ...
அப்போ அவதான் கொஞ்சனும் போல... ,
மல்லி நினைச்சா ஒரு பதிவுல மாத்திட மாட்டாங்க....???
ஆனா நிஜமா இவன் ஒரு ம்யூசியும் பீஸ் தான்.

இவன் கோவம் கூட அழகுன்னு தான் துளசி சொல்லுவா...
 

banumathi jayaraman

Well-Known Member
ம்ம் ... யார் கிட்ட எப்படி பேசணும் னு தெரியல...
சடங்கு முறை என்னன்னு தெரியல..
கறாரா பிசினஸ் பண்ண தெரியல...
இத்தனை தெரியல இருந்தும், துளசிக்கு இவன் தான் ஹீரோ...
அப்போ அவதான் கொஞ்சனும் போல... ,
மல்லி நினைச்சா ஒரு பதிவுல மாத்திட மாட்டாங்க....???
ஆனா நிஜமா இவன் ஒரு ம்யூசியும் பீஸ் தான்.

இவன் கோவம் கூட அழகுன்னு தான் துளசி சொல்லுவா...
"கோணலா இருந்தாலும்
என்னோடதாக்கும்"-ன்னு,
ஏதோ ஒரு சிப்ஸ்
விளம்பரத்தில், சிம்ரன்
சொல்லுவாங்கப்பா,
ஆதி டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
சின்ன கற்பனை ....

துளசி, ஒரு நாள் திரு BR வந்த உடன்..

"ப்ளீஸ் , இனிமே கொஞ்சம் சீக்கிரம் வாங்க.."

" என்ன பேசற நீ ?"

"ம்ம்ம் ... வந்து.. மீனாவோட கொஞ்சம் நேரம் பேசி விளையாடலாமே ? என்கூடவும் தான்..."

'என்னது?'

கொஞ்சம் கோவம் வர...."என்ன என்னது? நீங்க என் புருஷன்... மீனுக்கு அப்பா.. ஞாபகம் இருக்கா? ரெண்டாவது வயித்துல இருக்கு... இதனை வருஷம் யாரோட வாழ்க்கையை நினச்சு எங்களை பாக்கல பேசல... இனி சும்மால்லாம் இருக்க மாட்டேன்.'

ஏய்... என்ன பேசற யார்கிட்ட பேசறன்னு தெரியுதா? என்ன பண்ணுவ?

திருவை தீர்க்கமாய் பார்த்து அவனருகில் வந்து சட்டை காலரை கொத்தாக பிடித்து "சீக்கிரம் வர்றீங்க.... ம்ம்ம்ம்..." என மிரட்டும் தொனியில் கூற...

அத்தனை அருகில் துளசியை பார்த்து மூச்சு விட மறந்தவனாய், வாய் கொள்ளா புன்னகையுடன்.."பதிமூணு வருஷம் கழிச்சு இப்போதான் புருஷன்னு தெரியுதா? இதை முதல்லயே கேக்கிறதுக்கு என்ன?"

இம்முறை திகைத்து நிற்பது துளசியின் முரை ... இத்தனை மென்மையாய் , புண் சிரிப்புடன், கண்ணனின் குறும்புடன் பேசுவது தன் கணவன்தானா?

மெதுவாய் இதழ் பிரிந்து அவளுக்கும் சிரிப்பு வர.. " உங்களுக்கு என்னை பிடிக்கும்-னு இப்போதானே தெரியும்?"

திரு உறைந்தான்... அவள் முகம் பார்த்தாலே முத்தமிட தோன்றும் .. இன்னும் இத்தனை மெருகோடு, இத்தனை அருகில்... இத்தனை உரிமையுடன் .... அவன் மனைவி...தவிர்க்க முடியாது ...இதழனைத்தான் ...
ஒரு எழுத்தாளர் உங்களுக்குள்ள இருக்காங்களா .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top