இங்கே, திருநீர்வண்ணனுக்கும்
அவன் பொஞ்சாதி
துளசிக்குமே, இன்னும்
ஒண்ணும் சரியாகலை
அதுக்குள்ளே அவள்,
துளசியைப் பார்த்து
உனக்கு பொறாமையா,
ஷோபனா?
நீ, என்ன வெங்கடேஷுடன்,
குடும்பம் நடத்தி,
குப்பை கொட்டிட்டே?
உன் பேரில் சொத்து
வாங்க, ஷோபி?
முதலில் உங்கொம்மாவிடம்
எதையும் குசலமூட்டாமல்,
உங்கொம்மா வீட்டுக்கு
அடிக்கடி ஓடிப் போகாமல்,
எங்க வெங்கிப் பையனுடன்
ஒழுங்காக குடும்பம் நடத்து,
ஷோபனா!