Sainandhu
Well-Known Member
சண்டை போட வரல.....சண்டைப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி..
13 வருட பந்தம் ..நாலே வரியில் நச்சென்று சொல்லிவிட்டாள்...
சண்டைப் போடுவதால் பலனில்லை என்று
நக்கல்,கிண்டல் mode க்கு மாறிவிட்டான்...
குழந்தைகள் விஷயத்தில் அவளை கிண்டல் பண்ணுவது
தன்னையே அவனமானப்படுத்திக் கொள்வதற்கு சமம்,
அவன் ஏன் உணரவில்லை.......?
கேட்டு அவனருகில அவள் வருவதை விட
தன் விருப்பமாக அவளாகே வருவது தானே சிறப்பு...
இதையெல்லாம் அவன் உணரும் காலம் வரணும்...
Thulasi is very down to earth girl....
Very simple at her heart.....
என்னதான் அவன் அருகாமையை விரும்பினாலும்...
அவன் பழக்கப்படுத்தியதற்கு மாறக அவளால்
தன் கூட்டை விட்டு வெளி வர இயலவில்லை...
பணவிஷயத்தில் அகிலாம்மா சொல்வது
முற்றிலும் உண்மை.....யாரும் யாரையும்
எதிர்பார்த்து இருக்கும் நிலமை வரக்கூடாது...
இருவருக்குள்ளும் புரிதல்,அன்பு ,பாசம்
நேசம்,அக்கறை இருக்கு...எல்லாம் இருக்கு..
நடுவில் இருக்கும் மாயத் திரை மறைத்துள்ளது...
விலகும் நாள்.....!!!!!????
13 வருட பந்தம் ..நாலே வரியில் நச்சென்று சொல்லிவிட்டாள்...
சண்டைப் போடுவதால் பலனில்லை என்று
நக்கல்,கிண்டல் mode க்கு மாறிவிட்டான்...
குழந்தைகள் விஷயத்தில் அவளை கிண்டல் பண்ணுவது
தன்னையே அவனமானப்படுத்திக் கொள்வதற்கு சமம்,
அவன் ஏன் உணரவில்லை.......?
கேட்டு அவனருகில அவள் வருவதை விட
தன் விருப்பமாக அவளாகே வருவது தானே சிறப்பு...
இதையெல்லாம் அவன் உணரும் காலம் வரணும்...
Thulasi is very down to earth girl....
Very simple at her heart.....
என்னதான் அவன் அருகாமையை விரும்பினாலும்...
அவன் பழக்கப்படுத்தியதற்கு மாறக அவளால்
தன் கூட்டை விட்டு வெளி வர இயலவில்லை...
பணவிஷயத்தில் அகிலாம்மா சொல்வது
முற்றிலும் உண்மை.....யாரும் யாரையும்
எதிர்பார்த்து இருக்கும் நிலமை வரக்கூடாது...
இருவருக்குள்ளும் புரிதல்,அன்பு ,பாசம்
நேசம்,அக்கறை இருக்கு...எல்லாம் இருக்கு..
நடுவில் இருக்கும் மாயத் திரை மறைத்துள்ளது...
விலகும் நாள்.....!!!!!????
Last edited: