Saththamindri Muthathamidu 19

Advertisement

malar02

Well-Known Member
எனக்கு உங்களோட அதிக சம்பந்தம்னு பார்த்தால் சாப்பிடுற நேரம் மட்டும் தான்........

வேறு எதுவும் கேட்கவும் இல்லை..... செய்யவும் இல்லை............

so இதுவரை அவளுக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ.........
அவனுக்கு வேண்டியதை எடுத்து கொண்டான்......... கேட்டு வாங்கவில்லை........

அவள் அவன் எடுக்கும் போது மறுத்ததில்லை.......
எஸ் அப்படித்தான் இருக்கனும் சரியாய் சொல்லிட்டீங்க
 

malar02

Well-Known Member
திருவின் முதல் காதல் இருவருக்கும் அவர்களையும் அறியாமல் ஆழ்மனதில் இருக்குதா.....

திருவுக்கு செரீனா...... எனக்காக என்ன வேணா செய்வாள்........
இப்படி ஒரு கோணம் யோசிக்கலை .....ஷெரீன் போன பிறகு தான் இந்த தீவிரமா .....இல்லை துளசி விட்டு போனதால் வந்ததா .......

துளசிக்கு..... ஏற்கெனவே love பண்ணினான்..... என்னை பிடிக்காமல் கல்யாணம் பண்ணினான்... பார்க்கிறதில்லை..... பேசுறதில்லை..... so எப்பவும் வேண்டாத மனைவி.....
அவன் முதல் காதல் பாதிப்பு துளசியிடம் இருக்கணும். ரைட் ?? .....ஆரம்பத்துல இருந்தே நமக்கு உரிமை இல்லாதவன் என்ற feel .....அவனும் அவள் உரிமை எடுக்க விடலை ....இப்போ தான் உரிமை எடுக்க சொல்லி கேட்குறான்.....
ஷெரின்நின் கவலையே அவனை முழுவதும் ஆக்கிரமித்தது
இருக்கலாம் கில்டி கான்ஷியஸ் இருந்துவிட்டு போகட்டும்
அதன் பிறகு தான் முழுமையாய் துளசியை திரும்பி பார்கிறான் ஆனால் இவ்வளவு எதிர்பார்க்கிறான் இப்பொது உடனே... இவன் என்னதான் நினைச்சிட்டு இருக்கான் இவன் மட்டும் தான் வாழ் பிறந்தவன் அவள் ஜந்து அவன் நினைப்பதை செய்ய வேண்டும் என்ற எஜமான் ஹோதவில் இருக்கிறானா........
கண்டிப்பாய் அவளின் ஆழ்மனதில் இருக்கனும் பாதிப்பு இல்லை என்றாலும் உரிமை இருக்கு நினைத்திருந்தால் காண்பிக்கப்பட்டு இருந்தால் அவன் சொல்லணும் அவசியமே இல்லை இயல்பாய் அவனுக்கு அருகில் படுத்து தூங்கி இருப்பாள் இல்லை வந்து படுத்தாள் ஏதவது மூஞ்சை காண்பித்துவிடுவானோ அசிங்கமாகிவிடுமோ என்ற பயமும் காரணமாய் இருக்கலாம் என்றே நினைக்கிறேன்
 

Joher

Well-Known Member
துளசிக்கான song......

காற்றில் மிதக்கும் புகைபோலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
காற்றில் மிதக்கும் புகைபோலே அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே
மணவீடு அவன் தனிவீடு அதில் புகுந்தானோ எங்கும் நிறைந்தானோ
ஆஹா அதில் புகுந்தானே எங்கும் நிறைந்தானே

ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் அவன் அனைப்பானோ என்னை நினைப்பானோ
அவன் அணைப்பானே என்னை நினைப்பானே ஆஹா

ஆஹா சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தையின்றி தவிக்கிறேன் ஆஹா
 

banumathi jayaraman

Well-Known Member
அகிலாண்டேஸ்வரியம்மா,
சூப்பருங்கோ!
பையன் திருநீர்வண்ணனுக்கு,
தொழிலுக்கு பணம்,
தர்றேன்-னு சொல்லிட்டாங்கோ!

மகனுக்கு தருமளவு,
அகிலிடம் பணம் இருக்கா,
மல்லிகா டியர்?

அகிலாண்டம் ஜூப்பரு
மதருங்கோ!
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடேய், திரு டியர்?
சொத்து வாங்குவதைப் பத்தி
அவளிடம் நீ சொல்லாதது
கூட, துளசிக்கு வருத்தமில்லை

மீனாக்ஷியை ஸ்கூலுக்கு
கூட்டிட்டு போறதைப் பத்தி
துளசியிடம், நீ ஏன் சொல்லலை,
திருநீர்வண்ணன் டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு ஒரு சந்தேகம்,
மல்லிகா செல்லம்?
இந்த திருநீர்வண்ணன்,
துளசி, இவிங்க இரண்டு
பேருக்கும் இடையிலுள்ள
பிணக்கு, எப்போ
சரியாகும்-ப்பா?

இரண்டாவது குழந்தை
பிறப்பதற்குள்ளாவது,
புருஷனும், பொண்டாட்டியும்
ஒருத்தரையொருத்தர்
புரிந்து கொள்வார்களாப்பா,
மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா............
அவள், துளசி, சமையல்
ரூமில்-தான் இருப்பாள்-ன்னு,
நீயே முடிவு பண்ணிட்டு
அப்புறமா, தனம் வரலே,
சமைக்கப் போகணும்-ன்னு
சொன்னதற்கு, துளசியிடம்
கோபப்படுறயே,
திருநீர்வண்ணன் டியர்?
இது நியாயமா?

உன்னை, உள் ரூமில் எட்டிப்
பார்க்க வேண்டாம்-னு,
யாராவது சொன்னாங்களா,
திரு தம்பி?

நல்லதொரு ரொமான்ஸ்
சான்ஸை மிஸ் பண்ணிட்டியே,
திருநீர்வண்ணன் டியர்?
வட போச்சே?
ஹா... ஹா... ஹா...........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top